Author: A.T.S Pandian

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்திற்கு மீண்டும் பிரசாரத்திற்கு வரும் மோடி, ராகுல்…..

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர்…

தேர்தல் பிரசாரத்தின்போது கோடநாடு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதி மன்றம் அறிவுறுத்தல்

சென்னை: தேர்தல் பிரசாரத்தின்போது கோடநாடு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம்…

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: நக்கீரன் கோபால் ஏப்ரல் 1ந்தேதி சிபிசிஐடி முன்பு ஆஜராக உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு ஏப்ரல் 1ந்தேதி நக்கீரன் கோபால் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. குலைநடுங்க வைத்த…

‘மிஷன் சக்தி’: பிரதமர் உரையில் தேர்தல் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டில்லி: விண்வெளித்துறையில் இந்தியா வியத்தகு சாதனை படைத்துள்ளதாக மிஷன் சக்தி திட்டம் குறித்து பிரதமர் கடந்த 27ந்தேதி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இது தேர்தல் விதிமீறல் என…

இது மோடியின் ஆட்சியை அப்புறப்படுத்தும் நேரம்: கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம்

சிவகங்கை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வரும் திமுக தலைவர் ஸ்டாலி,ன மத்தியில்…

185 வேட்பாளர்கள் எதிரொலி: தெலுங்கானாவில் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு திரும்பிய தேர்தல் ஆணையம்

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் ஒரு தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக அங்கு எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு சாத்தியமில்லை என்பதால், பழைய வாக்குச் சீட்டு முறையில் தேர்தல்…

100நாள்கள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்துவோம்: தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பேச்சு…

சென்னை தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாள்கள் வேலைத் திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும் என்று வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

ஓட்டுக்கு ‘குக்கர்’ விநியோகம்!? குக்கர் சின்னத்தை யாருக்கும் ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் டிடிவி மனு

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு பரிசுப் பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டு விட்ட நிலையில், ஏற்கனவே அவர் வெற்றிபெற்ற சின்னமாக குக்கர் சின்னத்தை வேறு…

நடிகை நமீதாவிடம் சோதனை…! தேர்தல் பறக்கும் படையினருடன் வாக்குவாதம்….

சேலம்: ஏற்காடுக்கு காரில் சென்ற நடிகை நமீதாவின் காரை வழிமறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட முயன்றனர், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நமீதா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.…

புல்வாமா தாக்குதலை நடத்தியவர் மோடி: பிரேமலதாவின் அட்ராசிட்டி தேர்தல் பிரசாரம்…….

கோவை: புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி என்று அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டணியில்…