Author: A.T.S Pandian

தமிழகத்தில் சுமார் 6 கோடி வாக்காளர்கள்: திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் உள்ளபடி, தமிழகம்…

தமிழ்ப்புத்தாண்டு: ஜனாதிபதி, பிரதமர் தமிழர்களுக்கு வாழ்த்து

சென்னை: விகாரி தமிழ்ப்புத்தாண்டையொட்டி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சித்திரை முதல்நாளை தமிழ்ப்புத்தாண்டாக…

ரெய்னாவின் சாதனையை முறியடித்த கோலி: 2019 ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி

மொகாலி: இந்த ஆண்டுக்கான (2019) ஐபிஎல் போட்டியில் பெங்களூ அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது. பஞ்சாப் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியைப்…

தமிழ்ப்புத்தாண்டு (விகாரி) வருடப் பலன்கள் (கடைசி 6 ராசிகள்) கணித்தவர்: ஜோதிடர் வேதாகோபாலன்

விகாரி வருட பலன்கள்….தொடர்ச்சி… துலாம் பேச்சினால் அலுவலகத்திலும் வெளியிடங்களிலும் பாராட்டும் வெற்றியும் கிடைக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளைக் குறுக்கே புகுந்து தீர்ப்பீங்க. பிரிந்த குடும்பங்களையும் நண்பர்களையும் சேர்ப்பீங்க. நண்பர்கள்…

ஐபிஎல்2019: பட்லர் அதிரடியால் ராஜஸ்தான் 4 விக்கெட்டில் வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே மாலை 4 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில்,…

4சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு நடுவிரலில் ‘மை’: தேர்தல் ஆணையர்

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 4சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு, வாக்குப் பதிவின்போது நடுவிரலில் ‘மை’ வைக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.…

ஜாலியன் வாலாபாக் 100வது ஆண்டு நினைவு தினம்: 100 ரூபாய் நாணயம் வெளியிட்டார் வெங்கையாநாயுடு

டில்லி: ஜாலியன் வாலாபாக் படுகொலை 100வது ஆண்டு நினைவு நாளையொட்டி, இன்று இந்தியரிசர்வ் வங்கி 100 ரூபாய் நாணையத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த நாணயத்தை துணை…

மசூத் அஜாருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஏப்ரல் 23-க்குள் ஆதரவு தரவேண்டும்: சீனாவுக்கு 3 நாடுகள் இலக்கு

நியூயார்க்: மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு ஏப்ரல் 23-க்கும் ஆதரவு தர வேண்டும் என, சீனாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள்…

சுதந்திரத்தின் மதிப்பை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி

அமிர்தசரஸ்: சுதந்திரத்தின் மதிப்பை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார். ஜாலியன்வாலா பாக்கில் கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல்…

வாக்களிக்காவிட்டால் முஸ்லிம்கள் என்னிடம் வரக்கூடாது: மேனகா காந்தி பேச்சால் வருண் காந்தி அதிருப்தி

புதுடெல்லி: எனக்கு வாக்களிக்காவிட்டால் முஸ்லிம்கள் தங்கள் காரியம் நிறைவேற என்னிடம் வரக்கூடாது என மத்திய அமைச்சர் மேனகா காந்தி கூறியதற்கு வருண்காந்தியும், ஹேமமாலினியும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். உத்திரப்…