Author: A.T.S Pandian

மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறும்: சித்தராமையா

பெங்களூரு : மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டில் ஜனநாயகம் அழிந்து, சர்வாதிகார ஆட்சிதான் நடைபெறும் என்று முன்னாள் மாநில முதல்வர சித்தராமையா கூறினார். கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே…

பிரதமராகும் எண்ணம் இல்லை: ஆனால், ராகுல் அருகில்அமர்வேன்! தேவகவுடா

பெங்களூரு: தற்போதைய சூழ்நிலையில் தனக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை என்ற கூறிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, ராகுல் பிரதமரானால் அவர் அருகில் அமர்வேன் என்று கூறி உள்ளார்.…

ஆட்சியை பிடிக்க ஆசை காட்டும் மோடி: வர்த்தகர்களுக்கு ஜாமினின்றி ரூ.50லட்சம் கடன் கொடுப்பாராம்….

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் களம் பரபரப்பாகி இயங்கி வரும் நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வர்த்தகர்களுக்கு பிணையின்றி (ஜாமின் இல்லாமல்) ரூ.50…

உ.பி.யின் கான்பூரில் பூர்வா எக்ஸ்பிரஸ் நள்ளிரவில் தடம் புரண்டு விபத்து! 5 பேர் காயம்

கான்பூர்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் ஹவுராவில் இருந்து டெல்லி சென்ற பூர்வா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளான. இதில், அந்த பெட்டிகளில் பயணம் செய்த 5…

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும்! இந்து என்.ராம்

சென்னை: தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்று இந்து பத்திரிகை ஆசிரியர் என்.ராம் தெரிவித்து உள்ளார். சமீபத்தில் நாட்டையே உலுக்கிய ரஃபேல்…

கோலியின் அதிரடி சதத்துடன் கொல்கத்தாவை 10ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் வெற்றி

கொல்கத்தா: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி கேப்டன் கோலியின் அதிரடி காரணமாக, 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டியின்…

ஐபிஎல் போட்டியில் விராட் கோலி 5வது சதம் அடித்து சாதனை!

கொல்கத்தா: நேற்று இரவு நடைபெற்ற போட்டியில், கொல்கத்தாவுக்கு செம காட்டு காட்டிய பெங்களூர் அணி காப்டன், ஐபிஎல் போட்டிகளில் 5வது சதம் எடுத்து சாதனை புரிந்தார். நேற்றைய…

முஸ்லீம் கைதி முதுகில் சூடான கம்பியால் ஓம் என்று எழுதிய திகார் சிறை கண்காணிப்பாளர்

புதுடெல்லி: இன்டெக்சன் அடுப்பு சரியாக எரியவில்லை என்று கூறிய முஸ்லீம் கைதியின் முதுகில் சூடான கம்பியால் ஓம் என்று போட்டதாக திகார் சிறைக் கண்காணிப்பாளர் மீது புகார்…

ஜெட் ஏர்வேஸை அரசே ஏற்கவேண்டும்: பிரதமருக்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கடிதம்

மும்பை: 22 ஆயிரம் ஊழியர்களின் எதிர்காலத்துக்காக ஜெட் ஏர்வேஸை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கடிதம்…

இந்திரா காந்தியுடன் என்னை ஒப்பிட முடியாது: பிரியங்கா காந்தி

கான்பூர்: முன்னாள் பிரதமரும் தனது பாட்டியுமான இந்திரா காந்தியுடன் தன்னை ஒப்பிட முடியாது என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா…