Author: A.T.S Pandian

சென்னையில் அசாம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் கைது: மருத்துவமனையில் பணியாற்றியதாக தகவல்

சென்னை: மேற்கு வங்கம் மற்றும் அசாமிலிருந்து காம்தாபூரை பிரித்து தனி நாடு கேட்கும் தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.…

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் வருமான வரி தாக்கல் 1% குறைந்தது : பொருளாதார நிபுணர்கள் தகவல்

புதுடெல்லி: பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் 2018-19-ல் மின்னணு முறையில் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. கடந்த 2016-ம் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது…

ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் தீ: அதிகாரி பலி

விசாகப்பட்டினம்: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், கடற்படை அதிகாரி ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து…

அரசுக்கு எதிராக செயல்படவில்லை: விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் அலறல்…

சென்னை: டிடிவிக்கு ஆதரவாகவும், அதிமுக அரசுக்கு எதிராகவும் செயல்பட்டதாக விருத்தாசலம் எம்.எல்.ஏ. கலைச்செல்வன் உள்பட 4 பேருக்கு அதிமுக கொறடா உத்தரவின்பேரில் சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம்…

கையில் வெறும் ரூ. 38,750 மட்டுமே உள்ளதாம்: வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதமர் மோடி தகவல்!

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது, வேட்புமனுவை கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று தாக்கல்…

வங்கிகளின் அலட்சிய சேவை: எஸ்பிஐ வங்கி மீது கடந்த ஆண்டு 47ஆயிரம் புகார்கள் பதிவு! ரிசர்வ் வங்கி தகவல்

டில்லி: வங்கிகள் மீதான புகார்கள் கடந்த ஆண்டு 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. வங்கிகளின் அலட்சிய சேவை காரணமாக எஸ்பிஐ வங்கி…

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது: 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்!

சென்னை: வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற தாகவும் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…

நாமக்கல் குழந்தை விற்பனை: அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர், செவிலியர் அதிரடி கைது

சென்னை: நாமக்கல் குழந்தை விற்பனை தொடர்பாக ஏற்கனவே நர்ஸ் அமுதா மற்றும் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது, கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவ மனையில்…

ஃபனி புயல்: மீட்புப் படையினருக்கு தமிழக டிஜிபி சுற்றறிக்கை மூலம் அலர்ட்

சென்னை: தமிழகத்தில் வரும் 30ந்தேதி மற்றும் ஏப்ரல் 1ந்தேதி ஃபனி புயல் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக டிஜிபி ஃபனி புயல்: மீட்புப் படையினருக்கு…

திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் மனைவி விவாக ரத்து கேட்டு வழக்கு!

அகர்தலா: திரிபுரா முதல்வர் பிப்லாப் தேப் வீட்டில் தன்னை துன்புறுத்துகிறார் என்று குற்றம் சாட்டி உள்ள அவரது மனைவி, அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை…