Author: A.T.S Pandian

ஓட்டுப்பெட்டி அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம்: மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற உயர்நீதி மன்றம் உத்தரவு

மதுரை: வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரி நுழைந்த விவகாரம் தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

பாசமலரை மிஞ்சிய பாசம்…… சகோதரி பிரியங்காவுடன் பாசமுடன் விளையாடிய ராகுல்காந்தி: வைரலாகும் வீடியோ…

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் தனது சகோதரி பிரியங்கா காந்தின் தோளில் கைபோட்டு செல்லமாக விளையாடிய வீடியோ சமூக…

உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் அபிஷேக் வர்மா! ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு

டில்லி: உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் அபிஷேக் வெர்மா, ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பையும் உறுதி செய்தார். சீன தலைநகர் பீஜிங்கில்…

தேசிய கிரிக்கெட் அகாடமி தலைமை பயிற்சியாளர் பதவி ராகுல் திராவிட்டுக்கு கிடைக்க வாய்ப்பு

புதுடெல்லி: தேசிய கிரிக்கெட் அகாடமி தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் திராவிட் விண்ணப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் இந்திய அணி கேப்டன் ராகுல் திராவிட், இந்திய ஏ…

வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரம்: மதுரை கலெக்டரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதுரை வாக்கு எண்ணும் மைய அறைக்குள் அனுமதியின்றி பெண் அதிகாரி சென்ற விவகாரத்தில், மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை பணி மாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

டெல்லி வேட்பாளர்கள் யானை, குதிரையை வாடகைக்கு அமர்த்த கட்டணம் நிர்ணயம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: புதுடெல்லி மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் யானை, குதிரை, புரோகிதருக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்ற பட்டியலை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். மாநிலங்களை பொறுத்து, வேட்பாளர்…

ஊழலுக்கு எதிராக பாஜக நடவடிக்கை எடுக்காதது ஏன்?: ராஜ் தாக்கரே கேள்வி

மும்பை: ஊழலுக்கு எதிராக பாஜக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று மகாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ராஜ் தாக்கரே…

இலங்கையில் தொடரும் பதற்றம்: மோட்டார் சைக்கிளுடன் ஏராளமான வெடிகுண்டுகளுடன் ஒருவர் கைது

கொழும்பு: கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை காவல்துறையினர் வேட்டை யாடி வருகின்றனர். இந்த நிலையில்,…

தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதி: கே.எஸ்.அழகிரி

சென்னை: தங்கமங்கை கோமதி மாரிமுத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிஅறிவித்து உள்ளார். கத்தார்…

தங்கமங்கை கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசு: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தடகளத்தில் தங்கம் வென்ற தங்க மங்கை கோமதிக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதாக திமுக தலைமை அறிவித்து உள்ளது. அதுபோல வெற்றிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜுக்கு…