Author: A.T.S Pandian

மேட்டூரை தொடர்ந்து கல்லணை: ஜூன் 15ந்தேதி விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி திருச்சி அருகே உள்ள கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் ஸ்டாலின்…

டாஸ்மாக் விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கர், விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை! இடி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் ஏன் விசாரணை என்பது…

ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் எதிரொலி இந்தியாவில் விமான சேவை பாதிப்பு!

டெல்லி: ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. வெளி நாடுகளுக்கு செல்லும் பல விமானங்கள்…

பள்ளி மாணவர்களிடையே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு! ஆசிரியர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

கோவை: மாணவர்களுக்கு பள்ளி பருவத்திலேயே சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், இது ஆசிரியர்கள் நினைத்தால்…

தமிழ்நாட்டில் முதல் முறை: மாமல்லபுரம் முதல் காட்டுப்பள்ளி துறைமுகம் வரை 10 வழி விரைவுச்சாலை…!

சென்னை: தமிழ்நாட்டில் முதல் முறையாக சென்னையில் 10 வழி விரைவுச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையின் புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அமைக்கப்பட்டு…

கீழடி விவகாரம்: மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

சென்னை: கீழடி விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் 18ந்தேதி திமுக சார்பில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க.…

அறுபடை வீடு தரிசனம்: 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்கிறது அறநிலையத்துறை….

சென்னை; முருகனின் அறுபடை வீடு தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் 2ஆயிரம் பேரை இலவசமாக அழைத்து செல்ல இருப்பதாக இந்து அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.. இந்து…

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து பலி 265 ஆக உயர்வு: ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டதாக தகவல்…

அகமதாபாத் : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் ரூபானி உள்பட இதுவரை பலியானோர் எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள்…

ஆகஸ்ட் மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்! அமைச்சர் சேகர்பாபு…

சென்னை: ஆகஸ்ட் மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழுவ தலைவருமான…

கடும் எதிர்ப்பு: ‘இளைய காமராசர் ‘ என அழைக்க வேண்டாம் என விஜய் வேண்டுகோள்

சென்னை: மாணவ மாணவிகளுக்கான 3வது கட்ட பரிசளிப்பு விழாவில் பேசிய நடிகரும், தவெக தலைவருமான விஜய், தன்னை இளைய காமராசர் என அழைக்க வேண்டாம் என்று வேண்டுகோள்…