இந்திய விமானப்படை ரகசியங்களை கசியவிட்டதாக பஞ்சாபில் 2 பேர் கைது!
டெல்லி: இந்திய விமானப்படை ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக பஞ்சாபில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத்தொடர்ந்து, பாகிஸ்தான்மீது…