Author: A.T.S Pandian

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது…

சென்னை: தமிழ்நாட்டில், இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. இந்த முதல் சுற்று கலந்தாய்வில் 39, 145 பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 440-க்கும்…

வள்ளுவரை திருடப்பார்க்கிறார்கள்! வள்ளுவர் மறை நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை…

சென்னை: வள்ளுவரை திருடப்பார்க்கிறார்கள் என வைரமுத்து எழுதிய வள்ளுவர் மறை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, காமராசர்…

உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை தி.மு.கழகத் தொண்டர்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” உடபிறப்பே வா கூட்டத்தில் திமு கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கழகத்தின் செயல்பாடுகளை…

சிறைதுறையின் இருண்டகாலம்; வெளிநாட்டு கைதிகளுக்கு கூடுதல் டி.ஜி.பி. உதவி: புழல் பெண்கள் சிறையில், தலைமை காவலரை கத்தியால் குத்திய நைஜீரிய கைதி…

சென்னை: சென்னையில் உள்ள புழல் பெண்கள் சிறையில், தலைமை காவலர் சரஸ்வதியை நைஜீரிய கைதி ஒருவர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,…

பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர் இருக்கை உத்தரவு நிறுத்தம் என்பது தவறான தகவல்! பள்ளிக்கல்வித்துறை விளக்கம்…

சென்னை: பள்ளிகளில் “ப” வடிவில் மாணவர் இருக்கை குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. ‘ப’ வடிவ இருக்கைகள் அறிவிப்பு நிறுத்தம் என்பது தவறான தகவல் என கூறி…

ரூ.45 கோடி செலவில் திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்றுப்பாதை ரூ.54 கோடி செலவில் அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர், திருபரங்குன்றம் உள்பட பல கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ள…

கோலாகலமாக நடைபெற்றது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்….

மதுரை: முருகப்பெருமான் குடியிருக்கும் குன்றமான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழ் கடவுள் என அழைக்கப்படும் அழகன் முருகப்பெருமானின்…

மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நடப்பாண்டில் இரண்டாவது முறையாக தனது முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில்…

திமுக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் படுதோல்வி! அன்புமணி பட்டியலிட்டு விமர்சனம்…

சென்னை: தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றி அமைக்கப்போவதாகக் கூறி தமிழக அரசால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம் படுதோல்வி என்று குற்றம்சாட்டி உள்ள பாமக தலைவர் அன்புமணி, இந்த…

அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்! கூட்டணி ஆட்சி குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் மீண்டும் மறுப்பு…

சென்னை: அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கூட்டணி ஆட்சி குறித்த பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பாஜக இடையே,…