Author: A.T.S Pandian

பாகிஸ்தான் பயங்கரவாதம் குறித்து உலக நாடுகளில் பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் குழு அமைப்பு

டெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை வளர்த்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளில் இந்தியா பிரசாரம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான, காங்கிரஸ் எம்.பி. சசிதரர், திமுக…

அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை…

திருவண்ணாமலை: அதிமுக ஆட்சியின்போது அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர் சேவூர் ராமச்சந்திரன். இவரது விட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.…

வைகாசி பிரம்மோற்சவம்: விமரிசையாக நடைபெற்றது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்…வீடியோ

காஞ்சிபுரம்: பிரபலமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக…

4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்…

சென்னை; தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 4 நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கினார். தமிழக சட்டப்பேரவை கடந்த மார்ச் 14 ஆம்…

சென்னை கடற்கரை டூ வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இரண்டு நாள் ரத்து

சென்னை: சென்னை கடற்கரை – வேளச்சேரி – ஆவடி மின்சார ரயிலின் சில சேவைகள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சென்னை…

மே.29 மற்றும் 30ம் தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு…

சென்னை: வரும் மே.29, 30 ஆகிய தேதிகளில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சென்னை…

திருப்பூர் அருகே மற்றொரு வேங்கைவயல் சம்பவம்! பரபரப்பு – 2 பேரிடம் போலீசார் விசாரணை

சென்னை; தமிழ்நாட்டின் வேங்கைவயல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதுபோலவே மற்றொரு சம்பவம் திருப்பூர் அருகே அரங்கேறி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி…

நடப்பாண்டின் முதல் ஹஜ் பயணம்: 402 பேரை வழி அனுப்பி வைத்தார் அமைச்சர் சா.மு.நாசர்

சென்னை: நடப்பாண்டின் முதல் ஹஜ் பயணமாக தமிழ்நாட்டில் இருந்து 402 பேர் ஹஜ் சென்றுள்ளனர். அவர்களை தமிழ்நாடு அமைச்சர் சா.மு.நாசர் வழி அனுப்பி வைத்தார். இந்த ஆண்டில்,…

மகிழ்ச்சி: அரசு ஊழியர்களுக்கு இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி சேர்த்து வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு…

சென்னை: அரசு ஊழியர்களை மகழ்ச்சிப்படுத்தும் வகையில், இம்மாத ஊதியத்துடன் 4 மாத அகவிலைப்படி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள்,…

ரூ.1000 கோடி முறைகேடு: டாஸ்மாக் இயக்குநர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வீடுகளில் 2வது நாளாக தொடரும் இடி சோதனை…

சென்னை: ரூ.1000 கோடி முறைகேடு தொடர்பாக, டாஸ்மாக் இயக்குநர் விசாகன் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் வீடுகளில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.1000…