ரூ.17 கோடி மோசடி: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மகன் கைது
சென்னை: ரூ.17 கோடி மோசடி வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவரும் கவுன்சிலருமான, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முக நாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டு…
சென்னை: ரூ.17 கோடி மோசடி வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மாநகராட்சியின் எதிர்க்கட்சி தலைவரும் கவுன்சிலருமான, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சண்முக நாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டு…
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்த வழக்கில் தற்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிமீது, ஜூலை 24ல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும்…
சென்னை: கீழடி ஆய்வு அறிக்கையை ஏற்க மறுக்கும் மத்தியஅரசை கண்டித்து, இன்று முற்பகல் திமுக மாணவர் அணி சார்பில், மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக…
சென்னை: கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை பணியிட மாற்றம் செய்து மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின், மதுரை எம்.பி.…
சென்னை: சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் சமீப நாட்களில் அடுத்தடுத்து மூன்று…
சென்னை: தமிழ்நாடு எங்கே போகிறது? எனெ முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்வி எழுப்பி உள்ளார். காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சொல்லும் பொம்மை…
ராமேஸ்வரம்: பழம் பெருமைமிக்க ராமேஸவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சென்று வழிபடும் பாதையை அறநிலையத் துறையினர் அடைத்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டத்தில் குதித்தனர்.…
சென்னை : தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், டீசல் பேருந்துகள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சி யாக சென்னையில் அடுத்த 10 நாட்களில் பேட்டரி பேருந்து…
சென்னை: ஜூன் 21-ம் தேதி அன்று, 11-வது சர்வதேச யோகா தினத்தை சிறப்பாக கொண்டாட ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு “ஒரே…
சென்னை: திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை என முதலமைச்சர் ஸ்டாலின் மத்தியஅரசை கடுமையாக சாடி உள்ளார். தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் கீழடி அறிக்கையை…