Author: A.T.S Pandian

நீர்நிலை ஆக்கிரப்பு கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி? அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவு…

சென்னை: நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர், மின்சார வாரியத்துக்குசென்னை உயர்நீதிமன்றம்…

முறைகேடு: ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் உள்பட 3 பேர் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: பால்வளத்துறை முறைகேடு புகாரில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவுசெய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. இது பரபரப்…

மோசடி: ‘சன் டிவி’ கலாநிதி மாறனுக்கு திமுக எம்.பி. தயாநிதி மாறன் நோட்டீஸ்…

சென்னை: கேடி பிரதர்ஸ் என அழைக்கப்படும் (Kalanithi Maran and Dayanithi Maran) சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்கும், கல் கேபிள் அதிபரும், திமுக எம்.பி.யுமான…

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் – விவரம்…

சென்னை: எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், கடற்கரை தாம்பரம் மின்சார ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக…

வார ராசிபலன்:  20.06.2025  முதல்  26.06.2025 வரை!  வேதா கோபாலன்

மேஷம் லாபத்தை, வருமானத்தை திட்டமிட்டு சேமிப்பதோ அல்லது சுபச் செலவுகளாக மாற்றுவதோ அவசியம். குழந்தைங்க விஷயத்தில எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தால் அவை…

ஜூலை 2-க்குள் கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்! மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை…

சென்னை: ஜூலை 2-க்குள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு அகற்றாத மாவட்ட…

ஜெ.சி.பி. எந்திரம் மீது அரசு ஜீப் மோதி விபத்து! முசிறி பெண் சப்-கலெக்டர் பலி!

திருச்சி: திருச்சி அருகே பெண் சப்கலெக்டர் சென்று கொண்டிருந்த அரசு ஜீப், சாலையோரம் நின்றிருந்த ஜெ.சி.பி. எந்திரம் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் பெண் சப்கலெக்டர்…

தமிழக அரசு ராக்கெட் வேகத்தில் இயங்குகிறது! அமைச்சர் கோவிசெழியன்…

நாகப்பட்டினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ராக்கெட் வேகத்தில் இயங்கி வருகிறது. இது கட்டுக்கதை அல்ல, நிதர்சனம்’ என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.…

அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மோதல்! மாணவனை கத்தியால் குத்திய சக மாணவன்… இது திருவண்ணாமலை சம்பவம்…

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே ஆரணி பகுதியில், அரசு பேருந்தில் இருக்கை பிடிப்பதில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், பேருந்தில் இறங்கிய நிலையிலும் தொடர்த்து. இதையடுத்து மோதலில்…

பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரம்: சென்னை நகருக்குள் கனரக வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிப்பு

சென்னை: பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரத்தையொட்டி, சென்னை நகருக்குள் கனரக வாகனங்கள் வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மாநகர காவல்ஆணையர் அருண் அறிவித்து உள்ளார்.…