மதுரையில் சோகம்: கனமழையால் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலி
மதுரை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், மதுரை வலையங்குளத்தில் மழை பெய்ததில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர்…
மதுரை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், மதுரை வலையங்குளத்தில் மழை பெய்ததில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர்…
சென்னை: அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தர்மசாலை (சத்திரம்) அல்ல இலங்கை தமிழர் நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து…
சென்னை: கல்லூரி மாணவியை ஏமாற்றிய திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் மீது திமுக அரசு மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கா விட்ல், அதிமுக மிகப்பெரிய போராட்டங்களை…
மதுரை: மணல் குவாரி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாதை எதிர்த்து தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்தது உயர் நீதிமன்றம்…
சென்னை: பராமரிப்பு பணி காரணமாக நாளை (மே 20ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு எதிரான தூய்மைப் பணியாளர்கள் திட்ட முறைகேடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி வைத்துள்ள உச்சநீதிமன்றம், செல்வப்…
சென்னை: இந்த ஆண்டில் 1,325 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டம்…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள் மற்றும் சிறைச்சாலை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். செனையில் இன்று நடைபெற்ற நிகர்ச்சயில்,…
சென்னை: தமிழ்நாட்டில் வங்கி சலுகைகளை அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி வழங்க 7 வங்கிகளுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில்…
சென்னை: திமுகவின் 4ஆண்டு கால ஆட்சியில் 7,560 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது” என்று கூறிய அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற…