நீர்நிலை ஆக்கிரப்பு கட்டிடங்களுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி? அதிகாரிகள் பதில் அளிக்க உத்தரவு…
சென்னை: நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர், மின்சார வாரியத்துக்குசென்னை உயர்நீதிமன்றம்…