Author: A.T.S Pandian

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்யுங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதித்து வெளியிட்ப்பட்டுள்ள புத்தகத்தை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு…

அணைகளை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 90 அணைகளை கண்காணிக்கும் வகையில், ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்…

ஆவின் பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: ஆவின் பச்சை நிறப் பால் பாக்கெட்டின் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், அதற்கு அரசு விளக்கம் கொடுத்துள்ளது.…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உடனே ஆஜராக தலைமைநீதிபதி உத்தரவு…

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் மிதமான மழை…

திண்டுக்கல்லுக்கு 8 புதிய அறிவிப்புகள் – ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகள் – பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று ( ஜனவரி 7-ந் தேதி ) அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப்…

ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி, ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (டிசம்பர் 8ந்தேதி)…

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதனப்டி, பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு என்றும்,…

இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி! பபாசி அறிவிப்பு…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கும், நடப்பாண்டின் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி என பபாசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும், வாசகா்களின் வசதிக்காக…

உறுதியானது அதிமுக – பாமக கூட்டணி! எடப்பாடி அன்புமணி கூட்டாக பேட்டி…

சென்னை: அதிமுக பாமக கூட்டணி உறுதியானது. இதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி அதிமுக மீண்டும ஆட்சி அமைக்கும் என்று கூறினார். தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும்…