Author: A.T.S Pandian

ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம் – மத்திய அரசும், பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள்! பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: ஒன்றிய அரசும், இந்திய பிரதமரும் நமது கோரிக்கையை புறக்கணிக்கிறார்கள் என கூறிய முதல்வர் ஸ்டாலின், ரூ. 150 கோடியில் தங்கச்சிபடம் பகுதியில் மீன் பிடித் துறைமுகம்…

எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை, 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள்! அமைச்சர்கள் பொன்முடி, எவ வேலு பதில்…

சென்னை: எண்ணூர் தொழிற்தட சாலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளதாகவும், கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடத்தப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர்கள் பொன்முடி, எவ…

கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் விற்பனை! கோவையில் 4 பேர் கைது!

கோவை: கோவையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு…

பக்தர்களின் ஆரூரா தியாகேசா விண்ணதிரும் கோஷத்துடன் ஆடி ஆசைந்தாடி வரும் திருவாரூர் ஆழித்தேர்…..

திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கண்ககான பக்தர்கள் தேரின் வடத்தை பிடித்து, ஆரூரா தியாகேசா கோஷத்துடன் இழுக்க…

பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படும்! துணைமுதல்வர் உதயநிதி தகவல்…

சென்னை: பத்திரிகையாளர் மன்றத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், பத்திரிகையாளர் ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப் படும் என துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை…

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை….

சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களிலும் அவர்கள் பங்குதாரர்களாக உள்ள டிவிஎச் கட்டுமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவையிலும் சோதனை…

பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று மேலும் 14 தமிழக மீனவர்கள் விடுதலை

சென்னை: பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை முன்னிட்டு, மேலும் 14 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. ஏற்கனவே 11 மீனவர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை…

வஃபு மசோதா: பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை கிண்டியில் ஆர்ப்பாட்டம்

சென்னை: வஃபு மசோதா உள்பட தமிழ்நாடுக்கு உரிய நிதியை விடுவிக்க மறுக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், மாநில தலைவர் செல்வபெருந்தகை தலைமையில்…

தெலங்கானா கஞ்சா கச்சிபௌலி வனப்பகுதியில் மரங்கள் வெட்ட தடை! மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலி வனப்பகுதியில் மரங்கள் வெட்ட தடை விதித்த உச்சநீதிமன்றம் மாநில அரசின் நடவடிக்கையை கடுமை யாக விமர்சித்தது. தெலங்கானாவின் கஞ்சா கச்சிபௌலியில் உள்ள…

5,614 கி.மீ நீளம் சாலைகள் அமைப்பு: 2025ம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இலக்கை மிஞ்சி சாதனை…

டெல்லி: 2025ம் நிதியாண்டில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இலக்கை மிஞ்சி சாதனை படைத்துள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது. அதன்படி, 2025 நிதியாண்டில் இந்தியா முழுவதும் 5,614 கி.மீ நீள…