Author: A.T.S Pandian

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் விவகாரம்: பாதிக்கப்பட்ட மாணவி ஆளுநர் மாளிகையில் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு…

சென்னை: அரக்கோணம் திமுக நிர்வாகி தெய்வசெயல் மீதான பாலியல் விவகாரத்தில் காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், அவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஆளுநர் மாளிகையில் மனு அளிக்க…

சக்தி புயல்: அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது…

சென்னை: அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இது புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. மேலும், இந்த…

நடுவாணில் சேதமடைந்த விமானத்தை அவசரமாக தரையிறக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்த கொடூரம்…! வீடியோ

டெல்லி: ஆலங்கட்டி மழையால் நடுவாணில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், அந்த இண்டிகோ விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி அருகே இருந்த விமான நிலையமான பாகிஸ்தானின் லாகூர்…

“அம்மா நான் திருடலம்மா”! 15 ரூபாயால் ஒரு தற்கொலை

“அம்மா நான் திருடலம்மா” 15 ரூபாயால் ஒரு தற்கொலை பேக்கரி கடை ஓனர் வெளியே போயிருந்த நிலையில் அருகே மூன்று சிப்ஸ் பாக்கெட்டுக்களுடன் நின்று கொண்டிருக்கிறான் ஒரு…

வார ராசிபலன்: 23.05.2025 முதல் 29.05.2025 வரை! வேதா கோபாலன்

மேஷம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். அதுக்கு முக்கியக் காரணமே உங்களோட அயராத முயற்சிதாங்க. அப்பிடி எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். கங்கிராட்ஸ். நண்பர்கள் அல்லது ரிலேடிவ்ஸ் பற்றிய…

முதல்வர் ஸ்டாலினால் விரைவில் திறக்கப்படுகிறது ரூ.80கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம்…

சென்னை; ரூ.80 கோடியில் பிரம்மாண்ட மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம் இம்மாத இறுதியில் முதலமைச்சர் ஸ்டாலினால் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வள்ளுவர் கோட்டை நவீன முறையில் புணரமைக்கும்…

ரூ.2.10 கோடி செலவில் 600 தொழில் முனைவோர்களுக்கு ஃப்ரீசர் பாக்ஸ்! அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை: ஆவின் பால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படவில்லை என்று ரூ.2.10 கோடி செலவில் 600 தொழில் முனைவோர்களுக்கு ஃப்ரீசர் பாக்ஸ் வழங்கப்பட உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர்…

டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு! அமலாக்கத் துறை தகவல்…

சென்னை: டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதில் ரூ.100 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை…

சென்னையின் 3 மண்டலங்களில் கழிவுநீர் உந்து நிலையங்கள் 2 நாட்கள் செயல்படாது! குடிநீர் வாரியம் தகவல்

சென்னை: மாதவரம் உட்பட 3 மண்டலங்களில் 2 நாட்கள் கழிவு நீர் உந்து நிலையங்கள் செயல்படாது என சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.…

கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா – விழுப்புரத்தில் 110 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

சென்னை: விழுப்புரத்தில் 110 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், கோவையில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். அதுபோல திருச்சி விமான…