Author: A.T.S Pandian

பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட அதிகம்! குலாம் நபி ஆசாத்

ஸ்ரீநகர்: உலகெங்கிலும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகம் என மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் மாநில…

கால்நடை மருத்துவப் படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இன்றுமுதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக நிர்வாகம்…

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! பிரதமருடன் முதல்வர் சந்திப்பு குறித்து டிவிகே விமர்சனம்…

சென்னை: புகைப்படத்தை உற்று நோக்கினாலே பூனைக்குட்டி வெளியே வந்தது புலப்படும் என டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து குறித்து, டிவிக தலைவர்…

“நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…

சென்னை: “நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ‘இந்தியத் தலைநகரில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல்!’…

உதகையில் சோகம்: மரம் சாய்ந்து சுற்றுலா வந்த கேரள சிறுவன் பலி…

கோவை: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, ஊட்டியின் பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மரம் முறிந்து விழுந்ததில்,…

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்காக ஆரஞ்ச் எச்சரிக்கை

சென்னை: இன்று கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால், நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

கனமழை எதிரொலி; சதுரகிரி – வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிக தடை

சென்னை: தென்மேற்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக, கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேறவும், விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையேறவும் பக்தர்களுக்கு…

வெள்ளை குடையும் இல்லை, காவிக்குடையும் இல்லை! டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி…

சென்னை; வெள்ளை குடையும் இல்லை, காவி குடையும் இல்லை” இல்லை என நிதிஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வெளியே வந்த முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். முதன்முறையாக பிரதமர்…

நிதி ஆயோக் கூட்டத்தில் திராவிட மாடல் அரசின் திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற 10வது நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட மாடல் அரசின் திட்டங்களை பட்டியலிட்டதாக தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின்! எல்லோர்க்கும் எல்லாம்”…

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

டெல்லி: நிதிஆயோக் கூட்டத்தில் தமிழக நிதி தேவைகளை சுட்டிக்காட்டி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டத்திற்கு பின்பு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி தலைமையில் இன்று…