Author: A.T.S Pandian

இன்று குடியரசு தினம்: மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதுபோல எதிர்க்க்டசி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் வாழ்த்து…

சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் அரசாணைக்கு தடை! உயர்நீதி மன்றம்

சென்னை: சிறுபான்மையினர் வழிபாட்டு தலங்களுக்கு தடையில்லா சான்று வழங்கும் திமுக அரசின் அரசாணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆலயங்கள், பள்ளி வாசல்…

தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்! திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை: தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி 1ந்தேதி மாலை முதல் 2ந்தேதி அதிகாலை வரை…

எழும்பூரில் பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்

சென்னை: சென்னை எழும்பூரில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை எழும்பூர் ரயில்…

திராவிட மாடல் ஆட்சி 2.0 – அடுத்த 5 ஆண்டுகள் ஒளிமயமான எதிர்காலம்! முதல்வர் ஸ்டாலின் உறுதி!

சென்னை: திராவிட மாடல் ஆட்சி 2.0 காலமான அடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சரின்…

சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும்! பேரவையில் முதல்வர் அறிவிப்பு…

சென்னை: சத்துணவு ஊழியர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றவர், நாங்கள் செய்த சாதனைகளை நாங்களே மிஞ்சும் வகையில் திராவிட மாடல் ஆட்சி 2.0 இருக்கும்…

ஜனவரி 26 குடியரசு தினம்: திங்கட்கிழமை சென்னையில் போக்குவரத்து மாற்றம்…

சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா உள்பட கடற்கரை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க தடை…

ஏ.எஸ்.சி அர்ஜுன்: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு மனித வடிவ ரோபோ !

விசாகப்பட்டினம்: இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறையாக ரயில் பயணிகள் பாதுகாப்பிற்கு மனித வடிவ ரோபோ அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏ.எஸ்.சி அர்ஜுன் என பெயரிடப்பட்டுள்ள இந்த…

விடைபெறுகிறது நூற்றாண்டை கடந்த ராமேஸ்வரம் பழைய பாம்பன் பாலம்….

ராமநாதபுரம்: தமிழ்நாட்டின் வரலாற்று சின்னங்களுல் ஒன்றான நூற்றாண்டை கடந்த ராமேஸ்வரம் பாம்பன் பாலம் விடைபெறுகிறது. இந்த பாலத்தை இடித்து அகற்றும் பணிகள் வரும் பிப்ரவரியில் தொடங்க உள்ளதாக…

திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வராமல் விடமாட்டோம் ! தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பேட்டி…

சென்னை: மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தலைவர்கள், தாங்கள் அண்ணன் தம்பிகளாக ஒன்றிணைந்து விட்டோம், திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவராமல்…