Author: A.T.S Pandian

வரும் 10-ந் தேதி வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் சேவை: காணொளி காட்சி மூலம் மோடி தொடக்கம்

சென்னை: வரும் 10ந்தேதி மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி, அன்று காணொளி காட்சி மூலம் சென்னை வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை…

வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டால் வங்கியே பொறுப்பு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொச்சி: வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட வங்கியே பொறுப்பு என்று கேரள உயர்நீதி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறி உள்ளது. கேரளாவில்…

டிடிவிக்கு குக்கர் கிடைக்குமா? டில்லி உயர்நீதிமன்றத்துக்கு ‘கெடு’ விதித்த உச்சநீதி மன்றம்

டில்லி: டிடிவி தினகரன், தனது அணிக்கு குக்கர் சின்னம் வழங்க கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு…

அனாஹசாரே உண்ணாவிரதம் எதிரொலி: லோக்பால் தலைவர், உறுப்பினர்களுள் குறித்து மத்தியஅரசு விளம்பரம் வெளியீடு

டில்லி: பிரதமர், மத்திய அமைச்சர், உள்பட உயர் பதவியில் உள்ளவர்களை விசாரிக்கும் லோக்பால் சட்டத்தை உடனே அமல்படுத்தக்கோரி பிரபல சமூக ஆர்வலர் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்த நிலையில்,…

விஷால் மாஸ் காட்டும் ‘அயோக்யா’ பட டீசர் வெளியானது….

நடிகர் விஷால், ராஷிகண்ணா நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கி வரும் ‘அயோக்யா’ படத்தின் டீசர் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த படத்தில் விஷால் போலீஸாக மீண்டும்…

திருட்டு வீடியோவுக்கு 3 ஆண்டுகள் சிறை: புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: திருட்டு வீடியோ மற்றும் ல்அனுமதியின்றி திரைப்படங்களை வீடியோ பதிவுசெய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை வதிக்கும் புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.…

எதிர்கட்சிகளை மிரட்டும் மோடி அரசு மீது தேர்தல் ஆணையரிடம் புகார் செய்வோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: எதிர்கட்சிகளை மிரட்டும் வகையில் மோடி அரசு செயல்படுவது குறித்து தேர்தல் ஆணையரிடம் புகார் செய்வோம் என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…

“ஆளே இல்லாத கடையில் யாருக்கப்பா டீ ஆத்துறே” : நடிகர் விவேக் காமெடியை நினைவுபடுத்திய பிரதமர் மோடி பயணம்

ஸ்ரீநகர்: கடந்த ஞாயிற்றுக் கிழமை காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார். அதன்பிறகு பிரபல தல் ஏரிக்கு சென்றார். மோடி…

காங்கிரஸ் ஆட்சியில் 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டதாக பிரதமர் மோடி கூறியது பொய்: அம்பலப்படுத்தும் ஆதாரங்கள்

புதுடெல்லி: பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு காங்கிரஸ் அரசு 25 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டித் தந்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தவறான புள்ளிவிவரத்தை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.…

மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை: உ.பி. ஐஏஎஸ் அதிகாரிகள் தீர்மானம் நிறைவேற்றம்

புதுடெல்லி: மத்திய அரசுப் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் அதிகப்படியான வெளிப்படைத் தன்மை தேவை என உத்திரப் பிரதேச ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கேட்டுக்…