Author: A.T.S Pandian

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்டு உத்தரவு ரத்து! அரசு தாராளம்

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த மாதம் நடத்திய போராட்டம் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்கள்மீதாd நடவடிக்கையை…

மம்தா பாணியில் நாராயணசாமி: கவர்னர் கிரண்பேடிக்கு முதல்வர் நாராயணசாமி காட்டமாக பதில் கடிதம்

புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானியில் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு…

95% ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வருமான வரி செலுத்தவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய தணிக்கைக் குழு தகவல்

புதுடெல்லி: 95 சதவீத ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வருமான வரி செலுத்தும் வட்டத்துக்குள் வரவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. மத்திய தணிக்கைக் குழுவின்…

பேட்ட-ஐ தொடர்ந்து ஆக்‌ஷன் அட்வெஞ்சரில் கலக்கப்போகும் நடிகைகள் சிம்ரன் – திரிஷா

பிரபல நடிகைகளான சிம்ரான் திரிஷா ஆகியோர் பொங்கலுக்கு வெளியான ரஜினியின் பேட்டத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் கலந்த என்ற படத்தில் நடிக்க…

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள படத்தில் ரஜினிக்கு ஜோடி யார்? பரபரப்பு தகவல்கள்

நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்க்கார் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அரசியல் படத்தில், ரஜினிகாந்த் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.…

நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் முதன்முறை: பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கி நாம் தமிழர் கட்சி அதிரடி

சென்னை: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு செய்து புதுமையை புகுத்தியுள்ளது நாம் தமிழர் கட்சி. தமிழகம் மற்றும் புதுச்சேரி…

வரலாறு காணாத வெள்ளம்: ஆஸ்திரேலியாவில் 5லட்சம் கால்நடைகள் பலி

குயின்ஸ்லாந்து: ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு பெய்த பேய்மழை காரணமாக ஏற்றப்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 5 லட்சத்திற்கம் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்து…

ஓசூர், நாகர்கோவில் மாநகராட்சிகளாக மாற்றம்: சட்டசபையில் மசோதா தாக்கல்

சென்னை : தமிழக சட்டமன்றத்தில் ஒசூர், நாகர்கோவில் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்த சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக இரு நகராட்சிகளும் மாநகராட்சிகளாக…

முதல்வர் நாராயணசாமி தர்ணா எதிராலி: கிரண்பேடி பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிப்பு

புதுச்சேரி: கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுவை முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்துவ தால், கிரண்பேடி பாதுகாப்புக்காக 5 பட்டாலியன் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். புதுச்சேரி…

மனிதர்களை போன்று ’அழும் பாம்பு’ கண்டுபிடிப்பு!

மனிதர்களை போன்று அழும் புதிய வகைப் பாம்பு அருணாச்சல பிரதேசத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. விஷத்தன்மையற்ற இந்த வகை பாம்பின் கருவிழிகளின் கீழ் கருப்பு நிறத்தில் கண்ணீர் துளிகள் இருப்பதை…