Author: A.T.S Pandian

கலைவாணர் அரங்கில் “தமிழ்ச் செம்மொழி” குறித்த கண்காட்சி! 9ந்தேதி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்

சென்னை: கலைவாணர் அரங்கில் “தமிழ்ச் செம்மொழி” குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கும் வகையில், வரும் 9ந்தேதி வரை கண்காட்சி நடைபெறும்…

கருணாநிதி 102வது பிறந்தநாள்: செம்மொழி தமிழ் விருது வழங்கி சாதனை மலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் செம்மொழி தமிழ் விருது வழங்கி சாதனை மலை வெளியிட்டார் . அதன்படி, 2025ம் ஆண்டுக்கான…

ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிருங்கள்! மத்தியஅரசு

டெல்லி: ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் , அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என செய்தி நிறுவனங்கள் மற்றும்…

அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக்கூடாது!

சென்னை: தென்காசி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற “அகஸ்தியர் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் உள்ளூர் மக்களிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கக் கூடாது” என உயர் நீதிமன்ற…

5ந்தேதி முதல் 9ந்தேதி வரை தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்…

சென்னை: ஜுன் 5ந்தேதி முதல் 9ந்தேதி வரை தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்…

கன்னட மொழி சர்ச்சை: கமல்ஹாசனிடம் ஆதாரம் கேட்கிறது கர்நாடக உயர்நீதி மன்றம்…

சென்னை: “நீங்கள் (கமல்ஹாசன்) என்ன வரலாற்று ஆய்வாளரா? தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசினீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம், இந்த…

‘Umeed’ Portal: வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்ய புதிய இணையதளத்தை தொடங்குகிறது மத்தியஅரசு

டெல்லி: வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான புதிய போர்ட்டலை ஜூன் 6 ஆம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது. வஃபு சொத்துக்கள் தொடர்பாக மத்தியஅரசு புதிய…

ராஜ்யசபா தேர்தல்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் ராஜ்யசபா தொடர்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.…

மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்! ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள் குறித்து அன்புமணி விமர்சனம்…

சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் மாய உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தள்ள பாமக தலைவர் அன்புமணி, ஒரேநாளில் நடைபெற்ற 8 கொலை சம்பவங்கள் நடைபெற்றதை கடுமையாக கண்டித்துள்ளதுடன்,…

ஆன்லைன் விளையாட்டு தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும்! சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு தொடர்பான தமிழக அரசின் விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்களால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் பொது…