தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய நடவடிக்கை! அன்பில் மகேஸ்
சென்னை: தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நாடு…
சென்னை: தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் தொடங்கி உள்ள நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். நாடு…
டெல்லி: லடாக்கில் பகுதிகளில் உள்ள அரசு வேலைவாய்ப்பில் உள்ளூர் (லடாக்) மக்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கி மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் மலைப்பகுதி மேம்பாட்டு கவுன்சில்களில் பெண்களுக்கு…
சென்னை: அண்ணா பல்கலை மாணவி வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த பாலியல் வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விசாரிக்காதது ஏன்? என தமிழக பாஜக முன்னாள்…
சென்னை: குடும்ப தலைவிகளுக்கு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை இதுவரை பெறாதவர்கள், விடுபட்டவர்கள் இன்று விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும்…
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்ற நாளில், மின்தடை காரணமாக தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்த நிலையில், நீட் தேர்வு முடிவு வெளியிட சென்னை…
டெல்லி: ரயில்வே முன்பதிவில் பல்வேறு தமுறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு விகாரத்தில் மட்டும் 2.5 கோடி போலி User ID-க்கள் கண்டுபிடிக்கப்பட்டு…
டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4300ஐ தாண்டி உள்ளது. இதுவரை 37 பேர் பலியாகி விட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 300…
சென்னை: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி நடைபெற்று வரும் நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து, அதிகாரிகளுடன்…
நாகர்கோவில்: குமரிமுனையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவரை கண்ணாடி பாலத்தில் சென்று பார்க்க கூட்டம் அலைமோதும் நிலையில், தமிழ்நாடு அரசு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்து உள்ளது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு…
சென்னை: கலைவாணர் அரங்கில் “தமிழ்ச் செம்மொழி” குறித்த கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கும் வகையில், வரும் 9ந்தேதி வரை கண்காட்சி நடைபெறும்…