Author: A.T.S Pandian

முதலமைச்சரை சந்தித்தது ஏன்? திமுக உடன் கூட்டணியா? பிரேமலதா பரபரப்பு தகவல்…

சென்னை: தேமுதிக தலைவர் பிரேமலதா இன்று காலை முதல்வரை அவரது இல்லத்தில் வைத்து சந்தித்து அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த கேள்விகளுக்கு பிரேமலதா விளக்கம்…

ரூ.50 ஆயிரம் கோடி செலவில் ஆந்திராவில் அமைகிறது கூகுள் நிறுவனத்தின் ஆசியாவிலேயே மிகப்பெரிய ‘டேட்டா சென்டர்’!

அமராவதி: ரூ.50ஆயிரம் கோடி செலவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய டேட்டா சென்டரை (Data center.) ஆந்திராவில் அமைக்க கூகுள் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மாநில அரசுக்கும்…

போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை! நாடாளுமன்றத்தில் மத்தியஅமைச்சர் தகவல்…

டெல்லி: கடந்த காலங்களின் நடைபெற்ற போர்களின் போது இந்தியா இழந்த போர் விமானங்கள் எத்தனை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல் வெளியிட்டு உள்ளார். ஆபரேஷன்…

முதல்வர் ஸ்டாலின் காலை நடைபயணத்தின்போது ஓபிஎஸ் திடீர் சந்திப்பு… பரபரக்கும் அரசியல் களம்…

சென்னை: பிரதமர் மோடி ஒபிஎஸ்-ஐ சந்திக்க மறுத்த நிலையில், கோபமடைந்த ஓபிஎஸ் இன்று தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று காலை அவர் முதல்வர்…

நடப்பாண்டு 7.5% உள் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் 613 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மா.சு…

சென்னை: நடப்பாண்டு 7.5% உள் ஒதுக்கீட்டில் 613அரசுப் பள்ளி மாணவா்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்து உள்ளதாக தெரிவித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் , அவர்கள் கல்லூரிகளில்…

ஓய்வுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மாணவர்களுக்கு லேப்டாப், பணி நியமன ஆணைகள், காவல்துறை கட்டிடங்களை திறந்து வைத்தார்…

சென்னை: 10 நாட்கள் மருத்துவ ஓய்வுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர், அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு லேப்டாப், டிஎன்பிஎஸ்சியில் தேர்வானவர்களுக்கு பணி…

முதலமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலநலம் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று இன்று தலைமைச்செயலகம் வருகை தரும் நிலையில், அவரது இல்லத்தில் இன்று காலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

கவரைப்பேட்டை ரயில் விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலை! விசாரணை அறிக்கையில் தகவல்…

சென்னை: சென்னை புறநகர் பகுதியான பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் நடைபெற்ற ரயில் விபத்துக்கு காரணம் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாசவேலைதான் காரணம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது..…

பாமகவில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்துக்கு காரணம் பாஜக! செல்வபெருந்தகை

சென்னை: பாமகவில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பத்துக்கு காரணம் பாஜக என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார். குனியமுத்தூர்: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ்…

வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தொடங்கி வைக்க 4ந்தேதி தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்டு 4ந்தேதி தூத்துக்குடி செல்கிறார் . ஏற்கனவே வின்பாஸ்ட்…