Author: A.T.S Pandian

பீகார் SIR விவகாரம்: பிரதமர் மோடி ஜனாதிபதி முர்முவுடன் திடீர் சந்திப்பு…

சென்னை: பிரதமர் மோடி, குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். அப்போது தற்போதைய அரசியல் களம் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது நாடாளுமன்ற மழைக்கால…

நான் திமுகவின் ‘பி.டீம்?’ ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை….

சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் ஒரே நாளில் மூன்றுமுறை சந்தித்தது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஒபிஎஸ் திமுகவி பீடீம் என…

’உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரேமலதா விஜயகாந்த்!

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

தூத்துக்குடி ‘வின் ஃபாஸ்ட்’ மின்சார வாகன தொழிற்சாலையை இன்று திறந்து வைக்கிறார முதலமைச்சர் ஸ்டாலின்

தூத்துக்குடி: தூததுக்குடி சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள வியட்நாமைச் சேரநத ‘வின் ஃபாஸ்ட்’ மின்சார வாகன தொழிற்சாலையை இறு முதலமைச்சர் (ஆகஸ்ட் 4) திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி…

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆகஸ்டு 11ந்தேதி தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், அண்ணா பல்கலையில் முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆகஸ்டு 11ந்தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.…

உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: உடலுறுப்பு தானத்தில் தமிழகம் முதன்மை மாநிலமாகி இருப்பது சிறப்பான ஒன்று என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் சார்பில் 15வது உடலுறுப்பு தானம்…

பாலியல் வன்கொடுமை வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மகனுக்கு ஆயுள் தண்டனை!

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான எஸ்டி குமாரசாமியின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம்…

நயினார் நாகேந்திரன் பொய் சொல்கிறார் – பலமுறை போன் செய்தேன்! ஓபிஎஸ் காட்டம்….

சென்னை: பிரதமரை சந்திக்க அனுமதி வழங்கக்கோரி பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு 6 முறை போன் செய்தேன்.. அவர் எனது போனை எடுக்கவில்லை என தெரிவித்துள்ள…

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார்! வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம்…

வாரணாசி: பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் என தனது தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். உத்தரப்பிரதேச…

கருணாநிதி நினைவு நாள்: முன்னாள் முதல்வர் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி நடைபெறும், இதில் தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள அழைப்பு…