தெருக்களுக்கே சென்று தெரு நாய்களுக்கு தடுப்பூசி! நாளை தொடங்குகிறது சென்னை மாநகராட்சி…
சென்னை: சென்னையில் தெருநாய் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி (ஆகஸ்டு 9) நாளை தொடங்கி உள்ளதாக…