Author: A.T.S Pandian

கோவில் நிதியில் கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? எடப்பாடிக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி

சென்னை: கோவில் நிதியில் மாணவர்கள் நலனுக்காக கல்லூரி கட்டுவது எப்படி தவறாகும்? என முன்னாள் முதல்வர் எடப்பாடிக்கு கேள்வி எழுப்பி உள்ள அமைச்சர் சேகர்பாபு, அறியாமை இருளில்…

திருவாரூரில் 5 கி.மீ தூரம் நடந்து சென்று கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

திருவாரூர்: இரண்டு நாள் பயணமாக திருவாரூரில் முகாமிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று மாலை திருவாரூரில் 5 கி.மீ தூரம் நடந்து சென்று கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.…

பரந்தூர் விமான நிலையத்துக்காக பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார்…

காஞ்சிபுரம்: பிரமாண்டமாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்துக்காக, அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து நிலங்கள் கட்டாய பறிமுதல் செய்யப்பட்டு பத்திரப்பதிவு செய்யப்படுவதாக மக்கள் புகார்…

நாடு முழுவதும் ஜூலை 28ந்தேதி நடைபெறுகிறது சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு..!

டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 28ந்தேதி நடைபெறுகிறது சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பதிவு கடந்த மாதம் தொடங்கி நடைபெற்ற நிலையில், தேர்வு ஜூலை…

ரூ.5 கோடி கேட்டு நோட்டீஸ்: மீண்டும் சட்ட சிக்கலில் நயன்தாராவின் ஆவணப்படம்!

சென்னை: பிரபல நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் மீண்டும் சட்ட சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த முறை சந்திரமுகி படத்தயாரிப்பு நிறுவனம், ரூ.5 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பி…

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் இதுவரை 38 ஆயிரத்து 35 வீடுகள் கட்டப்பட்டுள்ளன! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் இதுவரை 38 ஆயிரத்து 35 வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மீதமுள்ள வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன தமிழ்நாடு அரசு…

பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 21ந்தேதி வரை நீட்டிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட். மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 21ந்தேதி வரை நீட்டிப்பு செய்து…

ஆசிரியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை: தமிழ்நாட்டின் 35அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு நிபந்தனையுடன் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல்….

சென்னை: ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தமிழ்நாட்டின் உள்ள 35அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,…

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் மீது 5ஆயிரம் பக்க ஆவணங்கள் தாக்கல் – அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு….

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீது அமலாக்கத்துறை 5ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. இதன் காரணமாக, அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா…

பேச வேண்டியதே இதைப்பத்தி தான்….

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… பேச வேண்டியதே இதைப்பத்தி தான் திருப்புவனம் அஜித் குமார் கொல்லப்பட்ட வழக்கில், அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்குள்…