Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு கலந்தாய்வு நிறைவு! ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் கல்லூரியில் சேர உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. இதில் 3,256 தேர்வு பெற்றுள்ள நிலையில், அவர்கள் வரும் 8ந்தேதி மாலைக்குள் தேர்வு செய்யப்பட்டுள்ள கல்லூரிகளில்…

சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடம் திறப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது தொகதியான சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.9.74 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடம் திறந்து வைத்ததுடன், பொதுமக்களக்கு நலத்திட்ட உதவிகளை…

ரூ. 17ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் தொழிலதிபர் அனில் அம்பானி…

டெல்லி: கடன் மோசடி வழக்கு தொடர்பான அமலாக்கத்துறையின் சம்மனை ஏற்று, இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜரானார்…

நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி..

நெட்டிசன் பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… அண்ணாவின் அருமை சீடன். நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி.. திமுகவில் மின்னிய முதல் டாப் ஸ்டார். திமுக ஆரம்பிக்கப்படு வதற்கு…

சென்னை மெட்ரோ ரயிலுடன் பறக்கும் ரயில் சேவை இணைப்பு! இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல்…

டெல்லி: சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில்,…

5வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: முதலமைச்சரின் தொகுதியில் குப்பைகள் தேக்கம் -துர்நாற்றம்…….

சென்னை: குப்பைகளை அள்ளும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் இன்று 5வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்…

சென்னை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் நவம்பரில் பயன்பாட்டுக்கு வருகிறது! ரயில்வே தகவல்…

சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் சேவை நவம்பரில் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பணிகள் 95 சதவிதித்திற்கு மேல் முடிவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட…

பாமக நிறுவனர் ராமதாஸ் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டதாக டிஎஸ்பி அலுவலகத்தில் புகார்…

தைலாபுரம்; தனது வீட்டில் ரகசிய காமிரா பொருத்தி மகன் அன்புமணி கண்காணிப்பதாக ஏற்கனவே புகார் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொலைபேசி வைபைமூலம் ஹேக் செய்யப்பட்டு…

திட்டக்குடி அருகே 10ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்.. விவசாயிகள் வேதனை..!

கடலூர்: கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் சுமார் 10 ஆயிரம் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திட்டக்குடி அருகே உள்ள பெண்ணாடம் பகுதியில்…

ரயில் தண்டவாளங்களில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல்! ரயில்வே ஊழியர் பலி… இது ஒடிஸா சம்பவம்..

புவனேஷ்வர்: ஒடிஸாவில் மூன்று இடங்களில் ரயில்வே தண்டவாளத்தில் மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்பு நடத்தி தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில், ரயில்வே ஊழியா் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் பலத்த…