சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை!
சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆண்டிறுதி தேர்வு முடிவுற்று பள்ளிகளுக்கு விடுமுறை…