Author: A.T.S Pandian

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இதுவரை 16.74 லட்சம் போ் பயன்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இதுவரை 16.74 லட்சம் போ் பயன் பெற்றுள்ளனர் என்றும், வரும் 6ந்தேதி 7 இடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரூ.229.24…

மார்ச் 8 ஆம் தேதி திருச்சியில் திமுக மாநாடு! பந்தல்கால் நட்டார் அமைச்சர் கே.என்.நேரு

திருச்சி: மார்ச் 8 ஆம் தேதி திருச்சியில் திமுக மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பந்தல்கால் நடும் விழா அமைச்சர் நேரு தலைமையில் பிப்ரவரி 1ந்தேதி நடைபெற்றது.,…

மத்திய பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: மத்திய பட்ஜெட் மொத்தத்தில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து உள்ளார். வழக்கமாக ஒன்றிய நிதியமைச்சர் வழங்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும்…

கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 100 ) மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முதுபெரும் அரசியல்வாதியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான அவதூறு விமர்சனம்! உச்ச நீதிமன்றத்தில் தமிழக டிஜிபி அறிக்கை தாக்கல்

டெல்லி: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தீர்ப்பு அளித்த நீ​திபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதனுக்கு எதி​ரான அவதூறு கருத்​துகள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரிய மனு தொடர்​பாக, உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக…

திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயர்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ​ வடசென்னை பகுதியான திரு​வொற்​றியூர் நெடுஞ்சாலையின் பெயர் ‘வள்ளலார் நெடுஞ்​சாலை’ என மாற்றப்படும் என்று தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார். வள்ளலார் தினத்​தையொட்டி தமிழக முதல்​வர்…

காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 1299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தேர்வர்கள் TNUSRB.TN.GOV.IN என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளை…

அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு பணி ஆணை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு அரசு பணிகளுக்கு தேர்வாகி உள்ள 10 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி ஆணை வழங்க உள்ளார். இதற்கான நிகழ்ச்சி பிப்ரவரி முதல்வாரத்தில் பிரமாண்டமாக…

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: சொத்துக்குவிப்புவழக்கில், அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமியின்…

கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவதற்கான அரசாணை ரத்து! உயா்நீதிமன்றம்

மதுரை: கோயில் நிதியில் வணிகக் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே திருவண்ணாமலை கோவில் நிதியில் வணிக வளாகங்கள்…