Author: A.T.S Pandian

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் விருதுகள்! செல்வபெருந்தகை அறிவிப்பு

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த…

“கீழடி” தவிர்க்க முடியாத வரலாறு..! பிரதமர் தமிழக வருகையையொட்டி வீடியோ வெளியிட்டது திமுக… வீடியோ

சென்னை: பிரதமர் தமிழ்நாடு வருகை தந்துள்ள நிலையில், திமுக தலைமை கீழடி தவிர்க்க முடியாத வரலாறு என்ற பெயரில் கீழடி ஆய்வுகள் தொடர்பான வீடியோவை வெளியிட்டு உள்ளது.…

அமர்நாத் யாத்திரை: இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்!

டெல்லி: நடப்பாண்டு அமர்நாத் யாத்திரையில் தற்போது வரை 3 லட்சத்து 75 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமர்நாத் யாத்திரை…

சுவாச் பாரத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் எத்தனை பொதுக்கழிப்பறைகள்? மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தகவல்

டெல்லி: சுவாச் பாரத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் எத்தனை பொதுக் கழிப்பறைகள் உள்ளன? என்பது தொடர்பான கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து உள்ளது. கடந்த 2014ஆம்…

பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்து வருகை தருவது தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள பெருமை! தங்கம் தென்னரசு

சென்னை: பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வருகை தருவது தமிழ்நாட்டுக்குக் கிடைத்துள்ள பெருமை என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இரண்டுநாள் பயணமாக பிரதமர் மோடி…

உலகளவில் பெரும் மதிப்புடைய மற்றும் நம்பிக்கைக்கு உரிய தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம்!

உலகளவில் பெரும் மதிப்புடைய மற்றும் நம்பிக்குரிய தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலக மக்களை குழப்பி வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…

தமிழ்நாடு வரும் பிரதமரிடம் முதலமைச்சர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு வழங்குவார்! மு.க.ஸ்டாலின்

சென்னை: இன்று மாலை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாடு வருகை தரும் பிரதமரிடம், முதலமைச்சர் சார்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு மனு வழங்குவார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை ! முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133 அடியாக உயர்வு

சென்னை: நடப்பாண்டில் 4ஆவது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது. இது டெல்டா மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133…

கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கை! அமைச்சர் மா.சு. உறுதி…

சென்னை; கிட்னி திருட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் ஏழை நெசவு தொழிலாளர்களை ஏமாற்றி அதிக…

இன்று 6வது நாள்: அப்போலோவில் இருந்தே அலுவல் பணியை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் இன்று 6வது நாளாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்தே அலுவல் பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர்…