Author: A.T.S Pandian

சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ. 5 கோடி முறைகேடு? துணைவேந்தர் சஸ்பெண்ட்…

சென்னை: சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில், அக்கல்லூரியின் துணைவேந்தர் தற்காலிக மாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை…

தொடரும் கனமழை: ஜம்மு-காஷ்மீர் நிலச்சரிவு, பாலம் இடிந்து விழுந்தது – கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 30ஆக உயர்வு… வீடியோ

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தாவி பகுதியில் பாலம் இடித்து விழுந்தது. கனமழை காரணமா எற்பட்ட நிலச்சரிவில் சிக்கி,…

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு…

சென்னை: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் கேரளாவுக்கு நல்ல மழையும் தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்… முழு விவரம்

சென்னை: திமுகவின் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த “விடியல் எங்கே” என்ற ஆவணத் தொகுப்பை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வெளியாகி உள்ளது. கடந்த…

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது! சொல்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்தன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என…

இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு…

சென்னை: விநாயகர் சதுர்த்தி விடுமுறைதினம் என்பதால் இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும்…

இன்று விநாயகர் சதுர்த்தி: பிரதமர் மோடி, எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அரசியல் கட்சி…

காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 37 டிஎம்சி நீரை திறந்துவிட உத்தரவிட கோரியது தமிழக அரசு

சென்னை: டெல்​லி​யில் ஆகஸ்டு 26ந்தேதி நடை​பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​தின் 43-வது கூட்​டத்​தில், தமழ்நாடு அரசு அடுத்த மாதம் (செப்​டம்​பர் மாதம்) தமிழகத்​துக்கு வழங்க வேண்​டிய…

வாக்கு திருட்டு: ராகுல்காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க பீகார் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: பீகாரில் வாக்கு திருட்டு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி 15 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டுள்ள நிலை யில், இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில்…

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது…

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.…