Author: A.T.S Pandian

‘Real-Time Data’-வை உள்ளாட்சி அமைப்புகள் பகிர வேண்டும்! தூய்மை இயக்க செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்…

சென்னை: ‘Real-Time Data’-வை உள்ளாட்சி அமைப்புகள் பகிர வேண்டும்! தூய்மை இயக்கத்தின் மாநில அளவிலான செயற்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுதினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின்…

சைபர் குற்றவாளிகளுக்கு குண்டாஸ்! தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு…

சென்னை: தமிழகத்தில் சைபர் குற்றத்தில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் வரவேற்று உள்ளது. “சைபர் கிரைம்” குற்றங்களில்…

தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள், 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் அதிரடி மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு…

மே தின பூங்காவில் ரூ.6 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி…

சென்னை: சென்னை மே தின பூங்காவில் ரூ.6 கோடியில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். சென்னை, சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில்…

ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி: பல்வேறு பேருந்துகளின் வழித்தடங்கள் மாற்றம் – விவரம்…

மாதவரம்: புறநகர் பகுதியான செங்குன்றம் எனப்படும் ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், அங்கு வரும் சில பேருந்துகளின் வழித்தடங்கள் தற்காலைகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்…

போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை: டிரம்ப் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு…

தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழு அளவில் மற்றும் ஒட்டுமொத்தத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில், டிரம்பின்…

கிண்டி ரேஸ் கோர்ஸில் 23,600 ச.மீ. பரப்பில் புதிய நீர்நிலைகள்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸில் 23,600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நீர்நிலைகளை உருவாக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முறையாக வரி கட்டாமல்…

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பிக்க ஜூலை 15ந்தேதி 10ஆயிரம் சிறப்பு முகாம்கள்! அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி: மகளிர் உரிமைத் தொகைக்கு, இதுவரை விண்ணப்பிக்கதாதவர்கள், விடுபட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் கீதாஜீவன், ஜூலை 15ந்தேதி மாநிலம் முழுவதும் சிறப்பு…

தமிழ்நாட்டில் மேலும் 2 மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மாவட்டம்தோறும் மினி டைடல் பூங்கா அமைப்பதில் தீவிம் காட்டி வரும் நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்களில் மினி…

கண்ணதாசன் 99வது பிறந்த நாள்: நாளை அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை….

சென்னை: கவியரசு கண்ணதாசன் 99ஆவது பிறந்த நாளையொட்டி, நாளை அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என…