Author: A.T.S Pandian

நோய்வாய் பட்டுள்ள தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி!

சென்னை: தமிழ்நாட்டில், தெருநாய்களின் தொல்லை அதிகமாகி வரும் நிலையில், நோய்வாய் பட்டுள்ள தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை…

லோக்சபாவில் இன்று ஆபரேஷன் சிந்தூர் விவாதம்: எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷத்தால் லோக்சபா, ராஜ்யசபா பகல் 2மணி வரை ஒத்திவைப்பு…

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் கோஷம் காரணமாக இரு…

பீகார் வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்! வீடியோ

டெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர்…

ஓடும் அரசு பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்த கொடுமை – பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் இன்று காலை ஒடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் இருந்து , பேருந்தின் தானியங்கி கதவு சாலையில் கழன்று விழுந்ததால், அந்த பகுதியில் வந்த வாகன…

தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 14.5% அதிகரிப்பு – நிதிப் பற்றாக்குறை ரூ.19,377.19 கோடியாக உயர்வு! சிஏஜி தகவல்

டெல்லி: தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் 14.5% அதிகரித்து உள்ளதாக தெரிவித்துள்ள சி.ஏ.ஜி. அறிக்கை மொத்த வரவுகள் மற்றும் செலவினங்களுக்கு இடையிலான வேறுபாடான நிதிப் பற்றாக்குறை ரூ.19,377.19…

ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று கோலாகலமாக நடைபெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்!

விருதுநகர்: ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. பல ஆயிரம் கலந்துகொண்டு கோவிந்தா… கோபாலா… கோஷத்துடன் தேரின் வடத்தை பிடித்து தேரை…

176 ரன்கள் மற்றும் 70 விக்கெட்டுகள்: எலைட் கிளப்பில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் விரர் ரவீந்திர ஜடேஜா…

டெல்லி: இந்திய கிரிக்கெட்அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா இங்கிலாந்து உடனான போட்டியில், 176 ரன்கள் மற்றும் 70 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், பிரபலமான பவுலர்களின் எலைட் கிளப்பில் இணைந்துள்ளார்.…

பள்ளிகளில் உளவியலாளர் நியமிக்க வேண்டும்: மாணவ மாணவிகளின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்கள் வெளியீடு….

டெல்லி: மாணவ-மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றம் 15 வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதை கடைபிடிக்க அனைத்து கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பள்ளிகளில் உளவியலாளர் (மனநல…

2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனை! தமிழ்நாடு அரசு

சென்னை: 2026ம் ஆண்டுக்குள், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் யுபிஐ பண பரிவர்த்தனையை முழுமையாக கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கா…

அதிமுக தரப்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு எம்.பிக்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்பு

டெல்லி: தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இரண்டு எம்.பி.க்களும் இன்று மாநிலங்களவையில் பதவி ஏற்கிறார்கள். ஏற்கவே திமுக மற்றும் மநீம எம்.பி.க்கள் கடந்த 25ந்தேதி பதவி ஏற்ற…