Author: A.T.S Pandian

‘ஓரணியில் தமிழ்நாடு’ ஓடிபிக்கு தடை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெற்று வரும் திமுக உறுப்பினர் சேர்க்கையில், ஓடிபி பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில்…

புதிய அறிவிப்புகள்: தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32000 கோடிக்கு 41 ஒப்பந்தம்! முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது…

தூத்துக்குடி: இன்று நடைபெற்ற தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு மதிப்பிலான 41 ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத் தானது. மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்…

அரசு திட்டங்களில் முதல்வர் பெயர் சூட்டுவதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற உத்தவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…

சென்னை: அரசு திட்டங்களில் முதல்வர், முன்னாள் முதல்வர்கள் பெயர் சூட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.…

‘நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’! ராகுல்காந்தியை கண்டித்த உச்சநீதிமன்றம்…

டெல்லி: ‘நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதை நீங்கள் சொல்ல மாட்டீர்கள்’ என இந்தியப் பகுதியை சீனர்கள் ஆக்கிரமித்ததாகக் கூறிய ராகுல் காந்தியை உச்ச நீதிமன்றம் கடுமையாக…

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் ஒரே நாளில் 44,418 பேர் பயன்!

சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட மருத்துவ முகாம்கள் மூலம் ஒரே நாளில் 44,418 பேர் பயன் பெற்றுள்ளனர் தமிழ்நாடு மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.…

தூத்துக்குடியில் ‘வின்ஃபாஸ்ட்’ ஆலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் காரில் கையெழுத்திட்டு விற்பனையையும் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடி சிப்காட்டில் அமைந்துள்ள வியட்நாமைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் தயாரிப்பு ஆலையை இன்று திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் , அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

பீகாரில் SIR: ஆகஸ்ட் 7ம் தேதி இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டம் கூடுகிறது! கே.சி.வேணுகோபால் தகவல்…

டெல்லி: பீகாரில் போலி வாக்காளர்களை களையெடுக்கும் விதமாக தீவிர வாக்காளர் தீருத்தம் ( SIR) மேற்கொள்ளப்பட்டு சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், அடுத்த கட்ட…

SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள் முதல்வர் தேஜஸ்வி யாதவ் இரு வாக்காளர் அட்டை வைத்திருந்தது அம்பலம்…

சென்னை: பீகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை நீக்கும் நடவடிங்ககை எடுத்து வரும் நிலையில், SIR-க்கு எதிராக குரல் எழுப்பிய பீகார் மாநில முன்னாள்…

பாஜக நிர்வாகி வழக்கறிஞர் அலெக்சிஸ் சுதாகர் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பாஜக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்சிஸ் சுதாகர் மீதான 3 வழக்குகளை ரத்து செய்தும், அவரை கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது என்றும்…

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மரணம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வரும், ஜே.எம்.எம். கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.…