Author: A.T.S Pandian

தமிழ்நாட்டில் தொழில்துறை தோல்வியடைந்து விட்டது! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு…

சென்னை: திமுக ஆட்சியில் தமிழக தொழில்துறை தோல்வியடைந்து விட்டது என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாடு தொழில்துறை தோல்வி…

மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ‘வாழ்நாள் உயிர் சான்றிதழ்’ பெற வேண்டாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து வாழ்நாள் உயிர் சான்றிதழ் (life certificate) பெற வேண்டாம் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்‌ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு…

மருத்துவம், காவல், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்தெடுக்கப்பட்ட 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில், மருத்துவம், காவல், டிஎன்பிஎஸ்சிமூலம் தேர்தெடுக்கப்பட்ட 172 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவம்,…

ஜூலை 9, 10 தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூலை 9, 10 தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை அமைச்சர் நேரு உறுதிப்படுத்தி உள்ளது.…

விசாரணை என்னும் பெயரில் தாக்கியது ஏன்? சிவகங்கை ‘லாக்கப் மரணம்’ குறித்து காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

மதுரை: காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞரை விசாரணை என்னும் பெயரில் தாக்கியது ஏன்? என காவல்துறைக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, கடந்த…

சென்னையில் ரூ.207 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்து சேவைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: வடசென்னை வியாசர்பாடி அடுத்த மகாகவி பாரதிநகர் மாநகர பேருந்து பணிமனையில், ரூ.207 கோடியில் 120 புதிய மின்சாரப் பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி…

சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு இமெயில் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை…

அதிகரிக்கும் காவல்துறையின் அத்துமீறல்! சென்னையில் 8வயது சிறுமிக்கு எஸ்ஐ பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்…

சென்னை: தமிழ்நாட்டில் காவல்துறையின் அத்துமீறல் அதிகரித்து வருகிறது. இந்த சென்னையில் 8வயது சிறுமிக்கு எஸ்ஐ ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது பெரும் பரபரப்பை…

4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை! தமிழ்நாடு அரசு தாராளம்…

சென்னை: 4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பங்​களைச் சேர்ந்த பெண்​களுக்கும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை வழங்கும் வகையில், தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான…

திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைப்பு! தமிழ்நாடு அரசு தகவல்…

​சென்னை: தமிழ்நாட்டில் திமுகவின் 4ஆண்டுகால ஆட்சியில் மாநிலம் முழுவதும் தலைவர்களின் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், தியாகங்​கள் புரிந்த…