தெலுங்கானா மாநில ரசாயன ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு…
தெலங்கானா: தெலுங்கானா மாநிலம் பாஷமயிலரம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியாற்றிய 34 பேர் உயிரிழந்துள்ளது தெரிய…
தெலங்கானா: தெலுங்கானா மாநிலம் பாஷமயிலரம் பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் உள்ள கொதிகலன் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு பணியாற்றிய 34 பேர் உயிரிழந்துள்ளது தெரிய…
ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை. சிறைபிடித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் இலங்கை கடற்படையினர் 15 தமிழக…
சென்னை: தமிழ்நாட்டில் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இன்று முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால், வீடுகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என கூறிய தமிழ்நாடு அரசு,…
சென்னை: காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்ட திருப்புவனம் அஜித் குமார் லாக்அப் மரணம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அஜித்குமார் விவகாரம் இந்திய அளவில் டிரெண்டிங்கான…
சென்னை: தமிழ்நாட்டில், கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்” என அமைச்சர் இரா.இராஜேந்திரன் அறிவித்து உள்ளார். 2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு…
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் சிலிண்டருக்கு ரூ.57.50 பைசா குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில்…
சென்னை: தமிழ்நாட்டின் ‘சட்டம் ஒழுங்கு நிலை’ குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய எமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினர் புகார் கொடுக்க வருகின்ற பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொள்ள வேண்டும்…
சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கு விலை நிர்ணயித்து அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி கையப்படுத்தப்பட உள்ள, 3 ஆயிரத்து 331 ஏக்கர்…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில், படிப்பின் இடைவேளையின்போது, மாணவ மாணவிகள் தண்ணீர் அருந்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்டர் பெல் திட்டம், இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.…
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வரும் நிலையில், அது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. காவல்துறையினர்மீதான குற்றச்சாட்டுக்கள்…