ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 17 பேரின் குண்டாஸ்-ஐ ரத்து செய்தது உயர் நீதிமன்றம்! சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூர கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் நாகேந்திரன் உள்பட 17 பேர் மீது சென்னை காவல்துறை போட்டிருந்த…