மதுரை ஆதீனம் பதவி விலக வேண்டும்! மதுரை ஆட்சியரிடம் ஆதீன இளைய தம்பிரான் புகார்..
மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என வலியுறுத்தி மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான், ஆதீனம்மீது புகார் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு…
மதுரை: மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிகர் விலக வேண்டும் என வலியுறுத்தி மதுரை ஆதீன விஸ்வலிங்க தம்பிரான், ஆதீனம்மீது புகார் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு…
ஷாங்காய்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முடிந்து ஒரே காரில் ரஷிய அதிபர் புதினுடன் பயணித்த பிரதமர் மோடி, புதினுடன் நடத்தப்படும்உரையாடல்கள் எப்போதும் அறிவுபூர்வமானவை என குறிப்பிட்டுள்ளார். பிரதமர்…
டெல்லி: சிபிஐ விசாரித்த 7,000-க்கும் மேற்பட்ட ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இதில் 379 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளதாகவும் மத்திய…
டெல்லி: சீன அதிபரிடம் பிரதமா் பேசியது என்ன? என்பது குறித்து இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார். சீன அதிபா் ஷி ஜின்பிங் உடனான பேச்சு…
டெல்லி: பாலியல் பலாத்காரத்தில் களங்கம் என்பது பாதிக்கப்பட்டவருக்கு அல்ல, அதனை செய்தவருக்குத்தான் பாலியல் வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்து உள்ளது. மேலும், பெண்ணின்…
செங்கல்பட்டு: பராமரிப்புப் பணி காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு…
சென்னை: டிஜிபி சங்கர்ஜிவால் ஓய்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவி ஏற்படு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: சென்னை மாகராட்சி பகுதியில் உள்ள கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறையில் 43லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டு, 97.29 ஏக்கா்…
சென்னை: நாடு முழுவதும் இன்று வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.51.50 ஆக குறைந்துள்ளது. நாடு…
சென்னை: சென்னையில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்ததால், சென்னையில் 27 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.…