Author: A.T.S Pandian

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை ரூ.1500, பொய் வாக்குறுதிகளை வழங்கியது திமுக! எடப்பாடி பழனிச்சாமி கடும் விமர்சனம்…

விழுப்புரம்: அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமை ரூ.1500 வழங்கப்படும் என்றும், திமுக அரசு பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றியது என எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக…

தமிழ்நாட்டின் செஞ்சிக்கோட்டையை உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது ‘யுனெஸ்கோ’..

சென்னை: தமிழ்நாட்டின் வரலாற்று அதிசயங்களில் ஒற்றான செஞ்சிக்கோட்டையை ‘யுனெஸ்கோ.’ உலகப் பராம்பரியச் சின்னமாக அறிவித்தது. இது தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமையை சேர்த்துள்ளது. தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட…

பராமரிப்பு பணி: பழனி மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை….

திண்டுக்கல்: பராமரிப்பு பணி காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் மலை ரோப் கார் சேவைக்கு 31 நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜூலை 15ந்தேதி…

அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்துக்கு யார் காரணம்? முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்…

டெல்லி: 241பேரை கொண்ட அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அகமதாபாத் ஏர் இந்தியா விமான…

3935 காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சம் பேர் போட்டி: தொடங்கியது டி.என்.பி.எஸ்.சி குரூப்4 தேர்வு!

சென்னை: இன்று மாநிலம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு தொடங்கி உள்ளது. இந்த தேர்வு வாயிலாக சுமார் 3935 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு சுமார்…

மறக்க முடியாத முத்துக்குமார்….

மறக்க முடியாத முத்துக்குமார்.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… யார் எப்படி ஆளாவார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பதற்கு எல்லார் வாழ்விலும்…

நாளை டி.என்.பி.எஸ்.சி தேர்வு: தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் விவரம்…

சென்னை: நாளை டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதையொட்டி, தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை…

தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் சட்ட விரோத மணல் மற்றும் குல் குவாரிகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது.…

‘என் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது’! ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ். தனது மகன் அன்புமணி மீது குற்றம் சாட்டியுள்ளார். பாமகவில் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கும்,…

தமிழ் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ.2.15 கோடி! காசோலையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற ரூ.2.15 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி கழக நிர்வாகத்தினரிடம் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்…