மாதவரத்தில் போதைப் பொருள் விற்பனை! அண்ணன் தம்பி உள்பட 5 பேர் கைது…
சென்னை: மாதவரம் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த அண்ணன் – தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் போதைபொருள் நடமாட்டம்…
சென்னை: மாதவரம் பகுதிகளில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த அண்ணன் – தம்பி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னையில் போதைபொருள் நடமாட்டம்…
டெல்லி: முதல் முறை வங்கிக்கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் முறை வங்கிக்கடன் பெரும் நபர்களுக்கு சிபில் ஸ்கோர்…
சென்னை: ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு…
டெல்லி: மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை பொறியியல் படிப்பில் சேருவதற்கான ‘கேட் 2026’ நுழைவுத்தேர்வுக்கு வருகிற 28-ந்தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. GATE…
டெல்லி: இன்றுமுதல் (ஆகஸ்ட் 25 முதல்) அமெரிக்காவிற்கான அனைத்து அஞ்சல் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. இந்தியா மீதான அமெரிக்காவின் கடுமையான வரி…
டெல்லி: பீகார் தீவிர வாக்கு சீர்திருத்தம் அதைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் மீது எழுந்த பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து வாக்கு திருட்டு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி உள்பட…
டெல்லி: பிரதமர் அறிவித்த ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து இறுதி முடிவு எடுக்க 3ந்தேதி மற்றும் 4ந்தேதி ஆகிய இரண்டு நாள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற…
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட பலர் மனுத் தாக்கல் செய்த நிலையில், அவர்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.…
சென்னை: மத்தியஅரசு கொண்டு வர முயற்சிக்கும், 130-வது சட்டத் திருத்தம், வாக்கு திருட்டு குறித்து காங்கிரஸ் மாநில மாநாடு குமரியில் நடத்த திட்டமிட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ்…
சென்னை: ‘பாஜக ஆளாத மாநிலங்களில் தொடர்ந்து பல தொல்லைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது; குறுகிய எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறது, ஆனால் தமிழ்நாடு அரசு சமூக நீதி…