Author: A.T.S Pandian

கிட்னி திருட்டில் காவல்துறையினரும் உடந்தை! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள பிரேமலதா விஜயகாந்த், இந்த முறைகேட்டில் காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர்எ ன குற்றம்…

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் இன்ஸ்பெக்டர் அரசு தரப்பு சாட்சியாக விருப்பம் தெரிவித்து மனு…

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் (பெனிக்ஸ், ஜெயராஜ்) காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக, குற்றவாளி பட்டியலில் இருந்து வரும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்…

இராஜேந்திர சோழன் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு வெளியீடு…

சென்னை: இராஜேந்திர சோழன் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டார். இ ராஜேந்திர சோழன் பிறந்தநாளையொட்டி அரியலூர் சோழகங்கம் ஏரியில் நீ19.25 கோடி ரூபாய்…

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழகத்திற்கு 10-வது இடம்! மத்திய அரசு தகவல்

டெல்லி: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழகம் 10வது இடத்தில் உள்ளதாக மத்தியஅரசு தகவல் வெளியிட்டுள்ளது. பீகார் முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை…

ஆதார், வோட்டர் ஐடி,  ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல! உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

டெல்லி: ஆதார், வோட்டர் ஐடி, ரேஷன் கார்டுகள் வாக்காளர் தகுதிக்கான ஆதாரம் அல்ல என உச்சநீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. பீகார்…

காமராஜர் குறித்து சர்ச்சை பேச்சு: திருச்சி சிவா மீது த.மா.கா புகார்

கோவை: காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா மீது கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் த.மா.கா புகார் மனு அளித்துள்ளது. திமுக…

ஓரணியில் தமிழ்நாடு ஓடிபிக்கு தடை! தமிழ்நாடு அரசு தரப்பில் மேல்முறையீடு…

சென்னை: ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் நடைபெற்று வரும் திமுக உறுப்பினர் சேர்க்கையில், ஓடிபி பெறுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடையை எதிர்த்து திமுக…

“பேருந்து கட்டணம் உயர்வு என்பது வதந்தி! அமைச்சர் சிவசங்கர்

சென்னை: “பேருந்து கட்டணம் உயர்வு என்பது வதந்தி “பேருந்து கட்டணம் உயர்வு என்பது நிச்சயம் கிடையாது” என தமிழ்நாடு போக்குவரத்து தறை அமைச்சர் அமைச்சர் சிவசங்கர் உறுதிபட…

37நாட்களுக்கு பிறகு கேரளாவில் இருந்து விடைபெற்றது பிரிட்டன் போர் விமானம்…

திருவனந்தபுரம்: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 37 நாட்களுக்கு பிறகு தாயகம் புறப்பட்டது பிரிட்டன் போர் விமானம். திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்ட பிரிட்டன் எஃப்…

‘திமுக அரசு கார்ப்பரேட் அரசாக மாறி விட்டது’! எடப்பாடியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்…

மன்னார்குடி: திமுக அரசு கார்ப்பரேட் அரசாக மாறி விட்டது’ என்று கூறியுள்ள விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், திருவாரூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி…