இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பீகாரில் 47 லட்சம் பேர் நீக்கம்…
பாட்னா: பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு; இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்மூலம் சுமார் 47…
பாட்னா: பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவு; இறுதி வாக்காளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்மூலம் சுமார் 47…
டெல்லி: மத்தியஅரசு தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி உள்பட மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியை விடுவித்தது உள்ளது. இதில், அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219…
சென்னை : மகாத்மா காந்தியின் 157வது பிறந்தநளை முன்னிட்டு, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மகாத்மா காந்தி படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி…
சென்னை: தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரை…
சென்னை: தொடர் விடுமுறையையொட்டி, மூணாறுக்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள், கார் விக்கிரவாண்டியில் ஏற்பட்ட விபத்தில் கவிழுந்து முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் காருக்குள் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக…
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு அக்டோபர் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. பிரதமர்…
சென்னை: விஜயின் மக்கள் சந்திப்பு பிரச்சார நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயர…
டெல்லி: இன்று அக்டோபர் 2ந்தேதி காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மா காந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி, துணைகுடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட அரசியல்…
சென்னை: இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் ராமநாதபுரம் புறப்படுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதையடுத்து அங்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, முதலமைச்சர்…
மும்பை: வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என்றும், 5.50 சதவீதமாக தொடர்ந்து நீடிக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார்.…