மகிழ்ச்சி: இன்றுமுதல் 20 பெட்டிகளுடன் நெல்லை – சென்னை வந்தே பாரத் ரயில் இயக்கம்!
சென்னை: நெல்லை சென்னை இடையே இயக்கப்பட்டுவரும் வந்தே பாரத் அதிவேக ரயிலில் இன்றுமுதல் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1140 பேர் பயணிக்க முடியும்…
சென்னை: நெல்லை சென்னை இடையே இயக்கப்பட்டுவரும் வந்தே பாரத் அதிவேக ரயிலில் இன்றுமுதல் 20 பெட்டிகள் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் 1140 பேர் பயணிக்க முடியும்…
சென்னை: திமுக அரசையும், அரசின் நலத்திட்டங்களையும் பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டேவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்…
சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுஉள்ளது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய அதிகாரிகள், அது வெறும் புரளி என்பது தெரிய வந்துள்ளதாக…
சென்னை: பிரபல நிறுவனமான ரிலையன்ஸ் குழுமம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் சிப்காட்டில் ரூ.1,156 கோடியில் தொழிற்சாலை அமைக்கிறது . இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசு டன் கையெழுத்தானது.…
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவம் இன்று மாலை கோலாகலமாக தொடங்குகிறது. இன்று மாலை தங்க கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. பிரமோத்சவத்தையொட்டி, விஐபி தரிசனம் ரத்து…
கோவை: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வருபவர்…
சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்து உள்ளது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப்…
சென்னை: அரசு விரைவுப் பேருந்துகளில், பயணிகளின் தேவைக்கு குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு அரசு, குடிநீர் பாட்டில்களை வழங்குவதற்காக டெண்டர் கோரியுள்ளது. கடந்த…
சென்னை: தமிழ்நாட்டில், டிப்ளமோ, மருத்துவ பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்டோபர் 6ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…
சென்னை: சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.20 கி.மீ. நீளமான உயர் மட்ட மேம்பாலப் பணிகள் உரிய காலத்தில் நிறைவு பெரும் என தமிழ்நாடு அரசு…