Author: A.T.S Pandian

‘நீங்கள் ஒரு காமெடி பீஸ்’: வழக்கறிஞர் வாஞ்சிநாதனை கடுமையாக சாடிய நீதிபதிகள்…

மதுரை: வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கை தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் மதுரை அமரர்வு பரிந்துரைத்தது. நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக…

சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்…

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கோடுத்த சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…

ஆபரேசன் சிந்தூர், டிரம்ப் தலையீடு: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசு நடத்திய ஆபரேசன் சிந்தூர், அது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விமர்சனங்கள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பாதுகாப்புதுறை…

அந்தமான் அருகே உள்ள நிக்கோபர் தீவுகளில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம்….

டெல்லி: அந்தமான் தீவு அருகே உள்ள நிக்கோபர் தீவுகளில் இன்று 6.5 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்தியாவின் அந்தோமான் நிக்கோபர் தீவுகள்…

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற திரிணாமூல் பெண் எம்.பி.மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு…

டெல்லி: நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்ப தனியார் நிறுவன முதலாளியிடம் பணம் பெற்ற…

குப்பை எரி உலை வேண்டாம் – வட சென்னையின் குடிநீரும் உணவும் நஞ்சாகும்! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்…

சென்னை: வடசென்னை மக்களின் எதிர்ப்பை மீறி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பை எரி உலை அமைப்பதில் தமிழ்நாடு அரசும், செனை மாநகராட்சியும் தீவிரம் காட்டி வரும் நிலையில்,…

12ம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்! அமைச்சர் கோவி செழியன்

செனை; 12-ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி இளநிலை பட்டப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார். 12-ஆம் வகுப்பு…

மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசுக்கு அனுமதி! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்!

சென்னை: மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாநில அரசுக்கு அனுமதி வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார். உயர்…

இந்தியா பாகிஸ்தான் இடையேயான தாக்குதலின்போது காஷ்மீரில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காஷ்மீர் மாநிலம் பூஞ்சில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இடையேயான போரின்போது பெற்றோரை இழந்த 22 குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார்.…

கல்வி உரிமை சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது! மத்திய பாஜக அரசை கடுமையாக சாடிய ஓபிஎஸ்

சென்னை: கல்வி உரிமை சட்டம், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என மத்திய பாஜக அரசுக்கு தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ஒதுக்க மறுத்து வருவதை ஒபிஎஸ் கடுமையாக சாடியுள்ளார்.…