Author: A.T.S Pandian

போதை பொருள் விற்பனை செய்வது தொடர்பாக கல்லூரி மாணவர்களிடையே வெட்டு குத்து! இது சென்னை சம்பவம்…

சென்னை: சென்னையில், கஞ்சா உள்பட போதை பொருள் விற்பனை செய்வது தொடர்பாக ஒரே கல்லூரியை சேர்ந்த மாணவர்களிடையே வெட்டு குத்து மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவருக்கு…

சீமை கருவேல மரங்கள் அகற்றும் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் ‘கெடு’

சென்னை: சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கில், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம், அரசுக்கு அக்டோபர் 10ந்தேதி வரை கெடு விதித்துள்ளது. சீமைக் கருவேல…

திமுக அரசின் திட்டங்கள் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பதை கண்டு மலைத்து போனேன்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: திமுக அரசின் திட்டங்கள் எத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்பதை கண்டு மலைத்து போனேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு…

லடாக் வன்முறைக்கு காரணமான காலநிலை செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது!

லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரிய போராட்டத்துக்கு காரணமான பருவநிலை செயற்பாட்டாளார் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சோனம் வாங்சுக்…

நாளை நடக்கிறது குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு: 645 பணி இடங்களுக்கு 5லட்சத்து 53ஆயிரத்து 634 பேர் போட்டி

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள 645 இடங்களுக்கான குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. இந்த இடங்களுக்கு 5…

ஏழுமலையான் கோவில் கருட சேவையை முன்னிட்டு இன்றுமுதல் திருப்பதி மலைபாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை!

திருமலை: ஏழுமலையான் கோவில் கருட சேவையை முன்னிட்டு இன்றுமுதல் திருப்பதி மலைபாதையில் இருசக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி…

ரூ.5000 வரை குறைவு: ஜிஎஸ்டி வரி குறைப்பால் மலிவானது சோலார் பேனல் விலை!

சென்னை: மத்தியஅரசு, ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் கொண்டுவந்துள்ள நிலையில், நடுத்தரவர்க்க மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒ ன்றான சோலார் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% இலிருந்து 5%…

தபால் வாக்குகள் எண்ணும் நடைமுறையில் தேர்தல் ஆணையம் புதிய நடைமுறை அறிமுகம்!

டெல்லி: தபால் வாக்குகள் எண்ணிக்கையில் புதிய மாறுதல் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்மூலம், தபால் வாக்குகளை எண்ணும் செயல்முறையை தேர்தல் ஆணையம்…

பிரியாவிடை பெற்றது வான்பரப்பின் பாதுகாவலன் மிக் 21 போர் விமானம்!

டெல்லி: ஆறு தசாப்த கால சேவைக்குப் பிறகு இந்தியா போர் விமானம், மிக்-21 போர் விமானம் செப்டம்பர் 26ந்தேதியுடன் ஓய்வு பெற்றது. இந்திய வான்பரப்பை 63 ஆண்டுகளாகக்…

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில்…