Author: A.T.S Pandian

உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்வது மாபாதகம்! ஸ்டாலின் காட்டம்

சென்னை: “23.10.2009-க்கு முன் ஓய்வுபெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை திரும்பப்பெற வேண்டும்; வாழ்நாளை அர்ப்பணித்து உழைத்த மருத்து வர்களின் ஓய்வூதியத்துக்கு நிதி இல்லை…

கொரோனாவுக்கு சிகிச்சை: யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம்… தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ளார். யார் யாரெல்லாம் பிளாஸ்மா தானம் செய்யலாம் என்ற…

நிதி நெருக்கடி: அரசு ஊழியர்களின் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு…

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், சிறப்பாகப் பணியாற்றும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு…

கொரோனா பரவல் தீவிரம்: சென்னை, செங்கல்பட்டில் மத்திய குழுவினர் ஆய்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவ குழுவினர் இன்று 2வது நாளாக…

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணைமடைவோர் 63%, இறப்பு 2.72%… ஹர்சவர்தன்

டெல்லி: இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.72% ஆகவே உள்ளது. அதேவேளையில் கொரோனா வில் குணைமடைவோர் 63% ஆக உயர்ந்து வருகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…

அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா… ஸ்டாலின் நலம் விசாரிப்பு…

சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் போன் மூலம் நலம்…

டேட்டா திருட்டு: பேஸ்புக் உள்பட 89 செயலிகளை உடனே நீக்க ராணுவ வீரர்களுக்கு உத்தரவு!!

டெல்லி : பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மற்றும் பப்ஜி கேம் உள்பட 89 முக்கிய செல்போன் செயலிகளை, தங்களது மொபைல் போனில் இருந்து உடனே…

கொரோனா இல்லை என போலி சான்றிதழ் மூலம் தர்மசாலா சென்ற தம்பதி மீது வழக்கு…

தர்மசாலா: கொரேனா தொற்று இல்லை என்ற போலி சான்றிதழ் மூலம் இம்மாச்சல பிரதேசம் தர்மசாலா சென்ற டெல்லி தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில்…

உ.பி.யில் கொடூரம்: கொரோனா பீதியால் பேருந்தில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்ட இளம்பெண் பரிதாபமாக உயிரிழப்பு…

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பேருந்தில் பயணம் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணுக்கு கொரோனா இருப்பதாக சக பயணிகள் கூறியதால், நடுவழியில், சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதனால் படுகாயமடைந்த அந்த…

மழையால் குளமாக மாறிய திருமழிசை மார்க்கெட்… வியாபாரிகள் அவதி

சென்னை: சென்னையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால், திருமழிசை தற்காலிக காய்கறி சந்தை சேறும், சகதியுமாகி குளம் போல நீர் தேங்கியுள்ளதால், வியாபாரிகள் பெரும் சிரமத்திற்கு…