ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள காலி ஏரியை அரசு கையகப்படுத்த எதிர்ப்பு! உயர்நீதிமன்றத்தில் வழக்கு…
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க, அந்த பகுதியில் உள்ள ஏகனாபுரம் ஏரியை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரந்தூர் பகுதி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சென்னை…