Author: A.T.S Pandian

#தன்_வினை_தன்னைச்சுடும்!

நெட்டிசன் திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு… #இலங்கை_பயணக்குறிப்புகள்_13 #தன்_வினை_தன்னைச்சுடும் —————————————————— “தன்வினை தன்னைச் சுடும்” என்று என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் கவனித்த வகையிலேயே, சமீபமாக…

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு – அரசு பள்ளி, கிளினிக் பார்வையிட்டார்…

டெல்லி: தமிழ்நாடு முதலமைச்சர் இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் மொகல்லா (பிரைமரி ஹெல்த் சென்டர்)…

டெல்லியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மற்றும் தலைவர்களுடன் சந்திப்பு – ஆடியோ

டெல்லியில் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயம் திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்காக டெல்லியில் முகாமிட்டு உள்ள முகாமி தமிழக முதல்வர் ஸ்டலின், அங்கு…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

டெல்லி: 4நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய…

மது அருந்துபவர்கள் மகா பாவிகள்! பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: மது அருந்துபவர்கள் மகா பாவிகள், மகாத்மா காந்தி சொன்னதை கேட்காதவன் மகா பாவி அவர்கள் இந்தியர்களே அல்ல, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் காட்டமாக விமர்சித்துள்ளார்.…

இப்படி சொன்னாலும் சொல்வார்கள்….

இப்படி சொன்னாலும் சொல்வார்கள்.. ஏழுமலை வெங்கடேசன் கமர்சியல் சிலிண்டர் விலை உயர்வு டீக்கடைகளில் வெட்டிப்பேச்சு கூட்டத்தை குறைக்கும்.. ஓட்டலுக்கு அடிமையாக பட்டுக்கிடக்கும் ஆண்களின் ஆணவத்தை ஒழித்து வீடே…

சென்னை மெட்ரோ ரயிலில் மார்ச் மாதம் மட்டும் 44.67 லட்சம் பேர் பயணம்! மெட்ரோ நிர்வாகம் பெருமிதம்…

சென்னை: சென்னை நகரில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலில் மார்ச் மாதம் மட்டும் 44.67 லட்சம் பேர் பணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.…

அரசு விரைவு பேருந்தில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி! தமிழகஅரசு

சென்னை: தொலைதூரம் பயணம் செல்லும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு தனி படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டு…

மகிழ்ச்சி: நாடு முழுவதும் இன்றுமுதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்!

டெல்லி: இந்தியாவில் இன்றுமுதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் திருப்ப பெறப்ப்பட்டுள்ளதாக மத்தியஅரசுஅறிவித்தள்ளது. இதையடுத்து, மாநில அரசுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளன. சீனாவில்…

01/04/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1,335 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு…

டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 1335 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது என மத்தியஅரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துணை இன்று இன்று காலை…