Author: A.T.S Pandian

இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்கிறோம் என்று மக்கள் கூறுகிறார்கள்! விழுப்புரம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்…

விழுப்புரம்: இந்த ஆட்சியில் நிம்மதியாக இருக்கிறோம் என்று மக்கள் கூறினார்கள் என விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நலதிட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.…

மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களுக்கு டெண்டர் விட டாஸ்மாக் நிறுவனத்துக்கு அனுமதி! உயர்நீதி மன்றம்

சென்னை: மதுபானக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களுக்கு டெண்டர் விட டாஸ்மாக் நிறுவனத்துக்கு இடைக்கால அனுமதி வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் அமர்வு உத்தரவிட்டு உள்ளது. டாஸ்மாக் மதுபானக்…

பாரத_கவுரவ_ரெயில் திட்டம்: கோவை-ஷீரடி இடையே முதல் தனியார் ரெயிலுக்கு மத்தியஅரசு அனுமதி…

கோவை: பாரத_கவுரவ_ரெயில் திட்டத்தின்படி, கோவை-ஷீரடி இடையே முதல் தனியார் ரெயிலுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஐஆர்சிடிசி ராமாயாணா எக்ஸ்பிரஸ் ரயில்…

தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது! ராகுல்காந்தி

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட ராகுல்காந்தி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் சந்திரசேகரராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ்.கட்சியுடன் கூட்டணி கிடையாது என…

2ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது – வீடியோ…

மதுரை: 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று காலை தொடங்கியது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாநகரமே விழாக்கோலம்…

கடந்த 5 நாளில் 7,382 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு 1.44 லட்சம் பேர் விண்ணப்பம்! டிஎன்பி.எஸ்.சி

சென்னை: 7,382 காலி பணி இடங்களுக்கு குரூப்-4 தேர்வை டிஎன்பிஸ்சி வெளியிட்டுள்ள நிலையில், இந்த தேர்வுக்கு 1.44 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்…

05.04.2022: இந்தியாவில் 2வது நாளாக உயிரிழிப்பின்றி 795 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் 2வது நாளாக கொரோனா உயிரிழிப்பின்றி, புதிதாக மேலும் 795 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இது கடந்த 716 நாட்களில் இல்லாத அளவில்…

விழுப்புரத்தில் சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ரூ.42 கோடி மதிப்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…

விழுப்புரம்: விழுப்புரத்தில் இன்று காலை சமத்துவபுரத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து அம்மாவட்டத்தில் ரூ.42 கோடி மதிப்பிலான நலத்திட் உதவிகளை வழங்கி சிறப்பித்தார். விழுப்புரம் மாவட்டம்…

தமிழக மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 111 இடங்கள் காலி….

சென்னை: தமிழக மருத்துவக்கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 111 இளநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு தமிழக மாணவர்களை சேர்க்க…

தமிழ்நாட்டில் சதம்அடித்தது டீசல் விலை! இன்று மேலும் 76 காசுகள் உயர்வு…

சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாயையும், டீசல் விலை 100 ரூபாயையும் கடந்து சதம் அடித்துள்ளது.…