Author: A.T.S Pandian

16/04/2022: தமிழ்நாட்டில் இன்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. எந்தவித உயிரிழப்புமின்றி 26 பேர் குணமடைந்துள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு…

வெறுப்பு பேச்சு, வகுப்புவாத வன்முறை போன்றவற்றில் மோடி அரசு மவுனம் காப்பதை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்பட 13 எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியீடு…

டெல்லி: சமீப காலமாக நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு, வகுப்புவாத வன்முறை போன்றவறற்றில் மோடி அரசு மவுனம் காப்பதை கண்டித்து, காங்கிரஸ், திமுக உள்பட 13…

நீதித்துறையில் பணியிடங்கள் காலியாக இருப்பதால் தீர்ப்பு வழங்குவதில் தாமதம்! தலைமை நீதிபதி ரமணா பேச்சு…

ஐதராபாத்: நீதித்துறையில் பணியிடங்களால் காலியாக இருப்பதால் தீர்ப்பு வழங்குவதில் தாமதம் என்று கூறிய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் அச்சமின்றி பணியாற்ற வேண்டும் என கூறினார். தெலுங்கானா…

இங்கிலாந்து பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ரஷியாவுக்குள் நுழைய தடை

மாஸ்கோ: உக்ரைன் போர் நிலைப்பாடு காரணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் மூத்த அமைச்சர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு…

மேற்குவங்கம் உள்பட 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி… 2 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி

டெல்லி: மேற்குவங்கம் உள்பட 4 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் மேற்குவங்க பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது. 4 சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு…

பேருந்து நிறுத்தங்களை அறிவிக்க பேருந்துகளில் ஒலிப்பெருக்கி அமைக்கப்படும்! அமைச்சர் சிவசங்கர்…

சென்னை: பேருந்து பயணத்தின்போது, பயணிகள் பேருந்து நிறுத்தங்களை அறிந்துகொள்ளும் வகையில் பேருந்துகளில் ஒலிப்பெருக்கி அமைக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழகத்தில் பேருந்துகளில் பெண்கள்…

மேற்குவங்க அசன்சோல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மம்தா வேட்பாளர் சத்ருகன் சின்ஹா அமோக வெற்றி…

கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலம் அசன்சோல் பாராளுமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சத்ருகன் சின்ஹா அமோக வெற்றி பெற்றார். அதுபோல சட்டமன்ற…