Author: A.T.S Pandian

ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது! திமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றுகிறது! எடப்பாடி குற்றச்சாட்டு

மதுரை: ஜெர்மனியில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஒரே ஒரு ஒப்பந்தம் மட்டுமே புதியது மற்ற அனைத்தும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள்…

தேர்தல் வாக்குறுதிகளில் தோல்வி – மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டது, இதற்காக மக்களிடம் தமிழக அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும்” பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.…

போலீசார்மீது கற்களை வீசி தாக்குதல்: வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் சிறையில் அடைப்பு!

மீஞ்சூர்: போராட்டத்தை தடுக்கச்சென்ற போலீசார்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி…

தீவிரமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தல்….

சென்னை: தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள் முகக்கவசம் அணிய தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.…

தீபாவளி பரிசு கிடைக்குமா? இன்று கூடுகிறது 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

டெல்லி: பரபரப்பான கட்டத்தில் இன்று கூடுகிறது 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம். இந்த கூட்டத்தில், ஏற்கனவே பிரதமர் மோடி தெரிவித்தபடி, ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு, பொதுமக்களக்கு தீபாவளி…

மகளை கட்சியில் இருந்து நீக்கினார் முன்னாள் முதல்வர்….! இது தெலுங்கானா சம்பவம்…

ஐதராபாத்: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து…

செப்டம்பர்1 முதல் அமலுக்கு வந்தது புதிய குடியேற்ற சட்டம்….

டெல்லி: நாடு முழுவதும் பு​திய குடியேற்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தின்படி, போலியான விசா மூலம் இந்தியாவில் வசிப்பது தெரிய வந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் குறைந்த…

இந்திய பொருளாதார வளர்ச்சியில் வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது! குடியரசு தலைவர் புகழாரம்…

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடைபெற்ற சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய குடியரசு தலைவர் முர்மு,…

ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது! உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் வலியுறுத்தல்

டெல்லி: ஆளுநர் தனிப்பட்ட முறையில் எந்த மசோதா மீதும் முடிவெடுக்க முடியாது என தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இதையடுத்து, கடந்த காலத்தில் எந்த…

அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடும் யமுனை நதி… வீடுகளுக்குள் வெள்ளம் – பொதுமக்கள் வெளியேற்றம்…

டெல்லி: யமுனை நதி தனது அபாய கட்டத்தை கடந்து பாய்ந்தோடுகிறது. இதன் காரணமாக கரையோர வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில், பொதுமக்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றம் செய்யப்பட்டு…