Author: A.T.S Pandian

விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜர் – மே 30 வரை கைது செய்ய தடை!

டெல்லி: சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்றுக்கொடுத்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டில், கார்த்தி சிதம்பரத்தை மே 30 வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேவேளையில் கார்த்தி…

அதிமுக ஆட்சியில் ஆவினில் முறைகேடாக பணி நியமனம்! 30 பணியாளர்களுக்கு சம்மன்…

மதுரை: கடந்த அதிமுக ஆட்சியின்போது, மதுரை ஆவின் நிர்வாகத்தில் முறைகேடாக பணி நியமன ஆணை பெற்றதாக கூறப்படும் 30 பணியாளர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.…

நவம்வர் 1ந்தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: நடப்பாண்டு முதல் மீண்டும் நவம்பர் 1ந்தேதி உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை விவாதத்தின்போது,…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: அரையிறுதி போட்டியில் வென்ற பிரக்ஞானந்தா இறுதித்தொடரில் சீன வீரரை எதிர்கொள்கிறார்…

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் அரையிறுதி போட்டியில் ரஷ்யாவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அனிஷ் கிரிவென்ற பிரக்ஞானந்தா இறுதித்தொடரில் சீன வீரரை எதிர்கொள்கிறார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற…

மக்களைத் தேடி மருத்துவத்தில் 7லட்சம் பேர் பயன் – 12ந்தேதி தடுப்பூசி முகாம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் இதுவரை 7.01 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர் என்றும், வரும் 12ம் தேதி மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்…

உலமாக்கள் ஓய்வூதியம் – ஹஜ் பயணத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு! தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பாண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள 1500 பேருக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், உலமாக்கள் ஓய்வூதியம் தொடர்பாகவும் அமைச்சர் செஞ்சி மஸ்தான்…

8வது வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற தனியார் பள்ளி ஆசிரியர் கைது! இது தருமபுரி சம்பவம்…

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி இஸ்லாமிய ஆசிரியர் ஒருவர், அங்கு படித்து வரும் 8ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் ஆசை காட்டி கடத்தி சென்ற…

இலங்கை வன்முறை: முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் 5மணி நேரம் போலீசார் விசாரணை.

கொழும்பு: இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே பதவி விலகிய நாளான மே 9ந்தேதி நடைபெற்ற வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை தொடர்பாக மகிந்த…

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்: வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து ரூ.19.52 லட்சம் அபராதம் வசூல்!

சென்னை: விதிகளுக்கு புறம்பாக, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள் கொடுத்தது தொடர்பாக, வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி ரூ.19.52 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது. மேலும், 2983…

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு எதிரொலி: வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் நேரடி ஆய்வு நடத்த அமைச்சர் உத்தரவு…

சென்னை: கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மே 25ந்தேதி) முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டதன் எதிரொலியாக தமிழ் நாடு முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர்…