Author: A.T.S Pandian

இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும்! மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா காந்தி

டெல்லி: இந்தியாவின் பொதுக்கல்வி முறையின் ‘படுகொலை’ முடிவுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, மோடி அரசை கடுமையாக சாடிய சோனியா…

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை, ஏரிகளை சீரமைக்க நிதி, கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள், மரக்காணத்தில் பன்னாட்டு மையம்! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்- அதன்படி, கல்லாற்றின் குறுக்கே தடுப்பணை, ஏரிகளை சீரமைக்க நிதி, காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு,…

குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படிடி, ஜூன் 15ம் தேதி குரூப் 1 முதல்நிலை…

காஷ்மீர் மாநிலத்தில் உலகின் உயரமான உதாம்பர் ரயில் பாலம், முதல் வந்தேபாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஸ்ரீநகர்: பிரதமர் மோடி காஷ்மீர் மாநிலத்தின் உலகின் மிக உயரமான உதாம்பர் ரயில் பாலம் திறந்து வைப்பதுடன், காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை…

மேலும் 85ஆயிரம் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: மோடி அரசு இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது, நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் 1.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன், அடுத்த 5 ஆண்டுகளில் மேலும்…

ஆராட்டு விழா, விஷூ பண்டிகை: இன்று மாலை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு…

திருவனந்தபுரம்: இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்கும் நிலையில், சபரி மலை அய்யப்பன் கோவில் இன்று மாலை கோவில் நடை திறக்கப்படுவதாக…

உணவு டெலிவரி ஊழியர்களுக்காக ஏசி வசதியுடன் 24 மணி நேர ஓய்வறை! சென்னை மாநகராட்சி

சென்னை: வீடுகளுக்கு உணவு டெலிவரி செய்து வரும் தனியார் நிறுவன ஊழியர்கள் ஓய்வெடுக்கும் வகையில் ஏசி வசதியுடன் கூடிய 24 மணி நேர ஓய்வை அமைக்க திட்டமிடப்பட்டு…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை மானிய கோரிக்கை…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, கட்டிடங்கள் துறை ( பொதுப்பணித்துறை) மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாடு…

103 மருந்துகள் தரமற்றவை : மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்

டெல்லி: நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ள மருந்துகளில் 103 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசு…

ஊட்டி , கொடைக்கானலுக்கு இன்றுமுதல் மீண்டும் இ-பாஸ் – சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு.

நீலகிரி: ஊட்டி , கொடைக்கானலுக்கு இன்றுமுதல் மீண்டும் இ-பாஸ் முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. நீலகிரி, கொடைக்கானலுக்கு வரும்…