திமுக எம்.பி.க்கள் அமளி: நாடாளுமன்றம் 12 மணி வரை ஒத்தி வைப்பு
டெல்லி: நாடாளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்கமிட்டு திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. மதசார்பற்ற அரசு என்று கூறிக்கொள்ளும் திமுக…