நிரம்பிய வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: நிரம்பிய வைகை முழு கொள்ளவை எட்டிய நிலையில், அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…