Author: A.T.S Pandian

குற்றவாளிகள் தப்ப முடியாது என முதலமைச்சர் உறுதி அளித்தார்! கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பேட்டி…

சென்னை: குற்றவாளிகள் தப்ப முடியாது என முதலமைச்சர் உறுதி அளித்தார் என மரணமடைந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார்…

மக்கள் பணம் பல கோடி வேஸ்ட்: சசிகலாவுக்கு ‘குட் சர்டிபிகேட்’ கொடுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று 5வருடமாக நடத்திய விசாரணை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தார்.…

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நடைபெறும்! அமைச்சர் பொன்முடி தகவல்..

சென்னை: பொறியியல் கல்லூரிகளுக்கான பொது கலந்தாய்வு செப்டம்பர் 10ம் தேதி முதல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார். நடப்பு கல்வியாண்டு முதல் பொறியியல்…

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி…

டெல்லி: உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி இடம்பெற்றுள்ளார். 75 சதவீத ஒட்டுக்களுடன் பிரதமர் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவை…

27/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 9,520 பேருக்கு கொரோனா பாதிப்பு, 12,875 பேர் டிஸ்சார்ஜ்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 9,520 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், 12,875 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய சுகாதார அமைச்சகம்…

எழும்பூர் கண் மருத்துவமனையில் 200-வது ஆண்டு புதிய கட்டிடங்கள், நவீன கருவிகள், ஊர்திகள், பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: எழும்பூர் அரசு கண் மருத்துவமனையின் 200-வது ஆண்டையொட்டி கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், நவீன கருவிகள், ஊர்திகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், பணியாளர்களுக்கு பணி நியமன…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் சந்திப்பு….

சென்னை: மர்மமான முறையில் மரணமடைந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று காலை சந்தித்து பேசினார். அப்போது, தனது மகளின்…

ஜெயலலிதா மரணம்: 600 பக்க விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தார் நீதிபதி ஆறுமுகசாமி…

சென்னை: முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், சுமார் 600…

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் உதய் உமேஷ் லலித்…

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் உதய் உமேஷ் லலித் (யுயு லலித்). அவருக்கு குடியரசு தலைவர் முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.…

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து… நோயாளிகள் பதற்றம்…

சென்னை: சென்ட்ரல் அருகே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் இன்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருகே இருந்த…