குற்றவாளிகள் தப்ப முடியாது என முதலமைச்சர் உறுதி அளித்தார்! கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பேட்டி…
சென்னை: குற்றவாளிகள் தப்ப முடியாது என முதலமைச்சர் உறுதி அளித்தார் என மரணமடைந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர்கள் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார்…