Author: A.T.S Pandian

மருமகன் இறுதிச்சடங்கு: நடிகர் ரோபோ சங்கர் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம்!

சென்னை: உடல் நலக்குறைவால் காலமான நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அவரது மருமகன் இறுதிச்சடங்குகளை செய்தார்.…

தவெக தலைவர் விஜயின் நாளைய சுற்றுப்பயணம் விவரம் வெளியீடு…

சென்னை: நடிகர் விஜய் வாரத்தில் ஒருநாள், அதாவது சனிக்கிழமை தோறும் மக்கள் சந்திப்பு நடத்தி வரும் நிலையில் நாளைய (சனிக்கிழமை) நிகழ்ச்சி குறித்த அவரது சுற்றுப்பயணம் விவரம்…

வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது! ‘திஷா’ கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்

சென்னை; வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது என சென்னையில் நடைபெற்ற மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் (திஷா) முதல்வர் ஸ்டாலின் கூறினார்.…

சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது! கோவி செழியன்…

சென்னை; சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே செமஸ்டர் தேர்வு நடத்தப்பட மாட்டாது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கூறினார். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மே மாதங்களில்…

சென்னை, மும்பை உயர்நீதிமன்றம், மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…

சென்னை: சென்னை, மும்பை உயர்நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதுபோல சென்னையில், உள்ள மத்திய சுங்க இல்ல தலைமை அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம்…

ரூ.36 கோடி வருமான வரி பாக்கி: ஜெ.தீபாவின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்…

சென்னை: ரூ.36 கோடி வருமான வரி பாக்கி தொடர்பான வருமான வரித்துறைக்கு எதிரான ஜெ.தீபாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா…

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது செய்த இரண்டாவது திருமணம் செல்லாது! குஜராத் உயர்நீதிமன்றம்

அஹமதாபாத்: விவாகரத்து வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும்போது செய்யப்படும் திருமணம் சட்ட அங்கீகாரம் பெறாது என்று கூறியுள்ள குஜராத் உயர்நீதிமன்றம், அந்த திருமணம் செல்லாது என்று கூறி…

நடப்பாண்டில் 6வது முறையாக நிரம்பியது வீராணம் ஏரி…

சென்னை: நடப்பாண்டில் வீராணம் ஏரி 6-வது முறையாக நிரம்பி உள்ளது. இது அப்பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தொடங்காத நிலையில்,…

தாம்பரம் அருகே பரிதாபம் – சிட்லபாக்கம் ஏரியில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தாம்பரம்: தாம்பரம் அருகே சிட்லபாக்கம் பகுதியல் உள்ள ஏரியில் குளித்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இந்த சம்பவம்…

சென்னையில், ரயில் தண்டவாளத்தை கடந்ததாக 8 மாதங்களில் 228 பேர் பலி – 944 பேர் கைது !

சென்னை: சென்னையில், ரயில் தண்டவாளத்தை, அதற்கு உரிய இடங்களில் கடக்காமல், இடையே கடந்ததாக 8 மாதங்களில் 944 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம்…