Author: A.T.S Pandian

பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதால் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு! ஜெயரஞ்சன் தகவல்

சென்னை: பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்படுவதால் தமிழ்நாட்டில் விலைவாசி மற்ற மாநிலங்களை விட குறைவாக இருப்பதாக மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார்.…

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்….

சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ்,பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு…

மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு முதலிடம்! மத்தியஅரசு ஆய்வறிக்கையில் தகவல்

சென்னை: மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்தியஅரசு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா…

விலைவாசியை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சாதனை…

சென்னை: விலைவாசியை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களைவிட வெகுவாக விலைகளை குறைத்து கட்டுக்குள் வைத்து சாதனை படைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மீது ரஷியா போர்…

பிஎம் கேர்ஸ் நிதியின் அறங்காவலராக ரத்தன் டாடா உள்பட 3 பேர் நியமனம்! மத்தியஅரசு

டெல்லி: கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட PM CARES நிதியின் அறங்காவலர்களாக ரத்தன் டாடா மற்றும் 2 பேரை மத்தியஅரசு நியமனம் செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ…

ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கியது…

சென்னை: ஆயுர்வேததா, யுனானி, சித்தா, ஓமியோபதி படிப்புகளான ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை…

மகாளய அம்மாவாசையையொட்டி ராமேஸ்வரம் தீர்த்த குளத்தில் நீராடிய அமைச்சர் அன்பில் மகேஸ்! வைரல் போட்டோஸ்…

ராமேஸ்வரம்: மகாளய அம்மாவாசையையொட்டி ராமேஸ்வரம் கோவில் தீர்த்த குளத்தில்அமைச்சர் அன்பில் மகேஸ் நீராடிய காட்சி தொடர்பான போட்டோக்கோள் வைரலாகி வருகிறது. திமுக எம்.பி. ராஜா இந்துக்களுக்கு எதிராக…

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்! முதலமைச்சர் கடிதம்…

சென்னை: மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் 50 தமிழர்கள் உட்பட சுமார் 300 இந்தியர்களை விடுவித்து தாய்நாட்டிற்கு அழைத்துவர தேவையான நடவடிக்கை களை விரைந்து மேற்கொள்ள வலியுறுத்தி…

சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைமை, தேர்தல் பணிக்குழு தலைவராக இருந்து வந்த முன்னாள்…

பாஞ்சாகுளம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரும் கிராமத்திற்குள் நுழைய 6 மாதம் தடை! வன்கொடுமை நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

நெல்லை: பாஞ்சாகுளம் தீண்டாமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரும் கிராமத்திற்குள் நுழைய 6 மாதம் தடை விதித்து நெல்லை மாவட்ட வன்கொடுமை நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.…