சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை! தமிழகஅரசு
சென்னை: சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டுகள் (முகவர்கள்) மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. jதமிழ்நாட்டில் வெளிநாட்டுவேலைகளுக்காக பல…