Author: A.T.S Pandian

சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை! தமிழகஅரசு

சென்னை: சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டுகள் (முகவர்கள்) மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. jதமிழ்நாட்டில் வெளிநாட்டுவேலைகளுக்காக பல…

உபியின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் காலமானார்…

லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் உடல்நிலை கடந்த ஒரு வாரமாக கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி…

நைஜிரியா ஆற்றில் நடைபெற்ற படகு விபத்தில் 76 பேர் பலி…

நைஜர்: நைஜிரியாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்குள்ள நைஜர் ஆற்றில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆற்றில் பயணிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்துக்குள்ளாக்கி, அதில் பயணம்…

நீட்தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை  மாணவர்களுக்கு நீட் பயிற்சி! அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காகவே பாரத் ஜோடோ யாத்திரை! ராகுல் காந்தி

மாண்டியா: வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்காக காங்கிரஸ் பாரத் ஜோடோ யாத்திரை நடத்தப்படுகிறது என கூறிய ராகுல்காந்தி கூறினார். மக்களிடையே பிரிவினை வாதம் மற்றும் வெறுப்புணர்வை பரப்பும் பாஜக,…

திமுக பொதுக்குழு எதிரொலி: நாளை ஷெனாய் நகர், திருமங்கலம், டி.ஜி.எஸ் தினகரன் சாலைகளில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: திமுக பொதுக்குழு எதிரொலியாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஷெனாய் நகர், திருமங்கலம், டி.ஜி.எஸ் தினகரன் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை…

கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் திமுகவினரின் தலையீடு! சீமான் குற்றச்சாட்டு

சென்னை: அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் திமுகவினரின் தலையீடு அதிகரித்து வருகிறது. இது கண்டனத்திற்கு உரியது என நாம் தமிழகர் கட்சி தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்து…

கார்த்தி சிதம்பரம் ஆதரவு: தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை! சசிதரூர்

திருவனந்தபுரம்: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என போட்டி வேட்பாளர் சசிதரூர் விளக்கமளித்துள்ளார். சசிதரூருக்கு ஆதரவு அளிப்பதாக தமிழக…

கரூரில் போடாத சாலைக்கு பல கோடி பில் – அதிகாரிகள் மீது வழக்கும் பதியவில்லை! அறப்போர் இயக்கம் – வீடியோ

சென்னை: கரூரில் போடாத சாலைக்கு பல கோடி பில். புகார் அளித்த பிறகு அதிகாரிகள் சஸ்பெண்ட். இது நடந்து 6 மாசம் ஆச்சு. இது வரை அந்த…

கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளதில் முதலமைச்சரும் கூட்டுக் கொள்ளை! டிடிவி தினகரன்…

சென்னை: கரூரில் சாலை போடாமலே கோடிக்கணக்கில் பணம் கையாடல் விவகாரத்தில் முதலமைச்சருடன் கூட்டுக் கொள்ளையோ என்ற சந்தேகத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது என்று அம்மா மக்கள் கட்சி தலைவர்…